கிஷோர் ராம்தாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிஷோர் ராம்தாஸ்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  14-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2015
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  5

என் படைப்புகள்
கிஷோர் ராம்தாஸ் செய்திகள்
கிஷோர் ராம்தாஸ் - கிஷோர் ராம்தாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2015 6:22 pm

இயற்க்கை.:

பூமியின் நிர்வாணத்திற்கு கடவுள் போர்த்திய பட்டாடை..!
மரங்கள், செடிகள், சோலைகள் என்னும் பச்சை பட்டு...!இயற்க்கை.

சுட்டெரிக்கும் சூரியனாய்..!
குளிர்விக்கும் மேகங்களாய்..!
விண்ணைக் கிழிக்கும் மலைகளாய்..!
வற்றாத ஜீவனதியாய்..!
ஒளிரூட்டும் நிலவாய், நட்சத்திரமாய்..!
இப்படி எங்கு நோக்கினும் இயற்க்கை

பூத்துக் குலுங்கும் பூக்களுக்கும்..!
விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும்..!
நான்கு கால் விலங்கினங்களுக்கும்..! மத்தியில் மனிதன் பிறந்தது பிரபஞ்சத்தின் விந்தை..!
பிரம்மனின் சித்து விளையாட்டு. இயற்க்கை

மனிதனின் கர்வத்தை அடக்க..!
கடலுடைத்து..!
நிலம் பிளந்து..! எரிமலையாய் வெடி

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jan-2015 7:52 pm
கிஷோர் ராம்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 8:56 pm

சாதி சாதி...

பள்ளிக்குச் சென்றாலும் சாதி..!
வேலைக்கு விண்ணப்பிக்கச் சென்றாலும் சாதி..!
திருமனத்திற்கு என்றாலும் சாதி..!
இறந்து கல்லறைக்குச் சென்றாலும் சாதி..!
அவசரத்திற்கு இரத்தம் தேவை படும்போது மட்டும் எங்கே போனது உங்கள் சாதி ????

அகரத்தை எடு..!
சிகரத்தை தொடு..!
ஆணவத்தை விடு..!
அன்பைக் கொடு..!

சாதிக்காக போராடுபவர்களை பின்பற்றுவதை விடு..!
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக போராடு.

நமக்குள் வேறுபாட்டை ஏற்படுத்துவது இந்த சாதி..!!
நம்மை நாமே பதம் பார்பதற்கு நாம் கண்டுபிடித்த ஆயுதம் சாதி..!!

உன்னைவிட உயர்ந்தவனும் இல்லை..!
உன்னைவிட தாழ்ந்தவனும் இல்லை..!

சா(தீ): சாதியில்

மேலும்

கிஷோர் ராம்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 6:22 pm

இயற்க்கை.:

பூமியின் நிர்வாணத்திற்கு கடவுள் போர்த்திய பட்டாடை..!
மரங்கள், செடிகள், சோலைகள் என்னும் பச்சை பட்டு...!இயற்க்கை.

சுட்டெரிக்கும் சூரியனாய்..!
குளிர்விக்கும் மேகங்களாய்..!
விண்ணைக் கிழிக்கும் மலைகளாய்..!
வற்றாத ஜீவனதியாய்..!
ஒளிரூட்டும் நிலவாய், நட்சத்திரமாய்..!
இப்படி எங்கு நோக்கினும் இயற்க்கை

பூத்துக் குலுங்கும் பூக்களுக்கும்..!
விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும்..!
நான்கு கால் விலங்கினங்களுக்கும்..! மத்தியில் மனிதன் பிறந்தது பிரபஞ்சத்தின் விந்தை..!
பிரம்மனின் சித்து விளையாட்டு. இயற்க்கை

மனிதனின் கர்வத்தை அடக்க..!
கடலுடைத்து..!
நிலம் பிளந்து..! எரிமலையாய் வெடி

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jan-2015 7:52 pm
கிஷோர் ராம்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 6:18 pm

தாமிரபரணி:

பொதிகை மலையில் உதித்து..!
குற்றாலத்தில் அருவியாக விழுந்து..!
தென்னகத்தின் பரணி எங்கும் பாய்ந்து..!
காயலில் வந்து பெருங்கடலில் சங்கமிக்கிறது.

எத்தனை குணங்கள்
உன்னால் எத்தனை பயன்கள்..
அருவியாய் விழுந்து எங்கள் மனதை குளிர் விக்கிறாய்.
ஆறாய் பெருக்கெடுத்து ஓடி எங்கள் வாழ்க்கையை வளம் பெறச் செய்கிறாய்.

உன்னை நம்பி வாழும் மக்களுக்கு நீராதாரமாய், வாழ்வாதாரமாய் விளங்குகிறாய்.
தாமிரத்தை போன்று பரணி எங்கும் மின்னுகிறாய்.

எங்கள் பாவத்தைச் சுமந்து இறுதியில் கடலில் சங்கமிக்கிறாய்.
வற்றாத ஜீவனதியாய் தென்னகத்தின் கங்கையாய் திகழ்கின்றாய்.

மேலும்

நல்லாருக்கு நண்பரே... 12-Jan-2015 7:52 pm
கிஷோர் ராம்தாஸ் - கிஷோர் ராம்தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 4:54 pm

தைத் திருநாள்:

தமிழனின் திருநாள்..!
தமிழனின் முப்பெரும் திருநாள்..!
நம் வாழ்க்கையை ஒளிரூட்டும் திருநாள்..!
நம் வீட்டை வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கும் திருநாள்..!
பழையதை கழித்து புதியதை வரவேற்கும் திருநாள்..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் திருநாள்..!
உழவனின் உழைப்பை போற்றும் திருநாள்..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்..!
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் திருநாள்..!
உலகிற்கு குறள் என்னும் வாழ்க்கை நெறிகளை கற்றுவித்த வள்ளுவனின் திருநாள்..!
பாரெங்கும் மகிழ்ச்சியை பரப்பும் திருநாள்..!

தமிழுக்கும், கடல் கடந்து வாழும் தமிழர் அனைவருக்கம்....
என் மனமார்ந்த தைத் திருநாள் நல்வ

மேலும்

சிறந்த படைப்பு sir 03-Jan-2021 2:17 pm
Same to u..Ms.Shymala Rajasekar 10-Jan-2015 8:01 pm
தைத் திருநாள் வாழ்த்துக்கள் கிஷோர் ! 10-Jan-2015 7:36 pm
கிஷோர் ராம்தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 4:54 pm

தைத் திருநாள்:

தமிழனின் திருநாள்..!
தமிழனின் முப்பெரும் திருநாள்..!
நம் வாழ்க்கையை ஒளிரூட்டும் திருநாள்..!
நம் வீட்டை வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கும் திருநாள்..!
பழையதை கழித்து புதியதை வரவேற்கும் திருநாள்..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் திருநாள்..!
உழவனின் உழைப்பை போற்றும் திருநாள்..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்..!
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் திருநாள்..!
உலகிற்கு குறள் என்னும் வாழ்க்கை நெறிகளை கற்றுவித்த வள்ளுவனின் திருநாள்..!
பாரெங்கும் மகிழ்ச்சியை பரப்பும் திருநாள்..!

தமிழுக்கும், கடல் கடந்து வாழும் தமிழர் அனைவருக்கம்....
என் மனமார்ந்த தைத் திருநாள் நல்வ

மேலும்

சிறந்த படைப்பு sir 03-Jan-2021 2:17 pm
Same to u..Ms.Shymala Rajasekar 10-Jan-2015 8:01 pm
தைத் திருநாள் வாழ்த்துக்கள் கிஷோர் ! 10-Jan-2015 7:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே