வாசுகி அருண் பிரசாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வாசுகி அருண் பிரசாத்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Sep-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  4

என் படைப்புகள்
வாசுகி அருண் பிரசாத் செய்திகள்
வாசுகி அருண் பிரசாத் - விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2015 7:48 pm

வியனிலைச் சிந்து

பாரதி வந்துதித்தான் - இந்தப்
---பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா !
யாரவர் இங்குளரோ - அந்த
---யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே !
நாரதர் கானமென - நல்ல
---நற்றமிழ் தூவிடும் வானமெனச்
சீருடன் வந்தவன்தான் - இந்தச்
---சித்திர பானுவி லுதித்தவன்காண் !

கன்னங் கரியதுவாய் - நின்ற
---காரிருள் வானத் திடலினிலே
இன்னல் களைவதுவாய் - அந்த
---இந்துவை ஒத்த ஒளிர்மதியாய்
முன்னம் உதித்தவன்காண் - நல்ல
---முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம்
சின்ன வயதுமுதல் - பாக்கள்
---சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..)

சக்திக் கொருபுலவன் - பொங்கும்
---சாகர மொத்த கவிவளவன் !
பக்திக் கொருகவ

மேலும்

மிக்க நன்றி நட்புறவே !! 11-Dec-2015 9:28 pm
நன்று...அற்புதம்.. 11-Dec-2015 8:16 pm
மிக்க நன்றி அய்யா...தங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்... 11-Dec-2015 7:57 pm
அழகு அழகு இன்னும் எழுது எழுது! 11-Dec-2015 7:51 pm
வாசுகி அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 12:13 am

வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு
காதில் விழவே செய்கிறது
என்ன செய்வது!
உனது கண்ணோட்டத்தில்
என்றுமே உனக்கு (அடிமை)-நான்
ஆ தலால்,
எனது கண்ணோட்டத்திலும் என்றுமே நேந்துவிட்ட (வாட்ச்மென்)- நீ
புரிதலில்லா வாழ்க்கையில்
கண்ணோட்டங்களே வாழ்க்கையாகி
விடும் பட்சத்தில் கல்லாகித்தான்
போகின்றது காதல் இதயமும்
பசுமை வாழ்க்கையும் ....

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 7:08 am
வாசுகி அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 8:15 pm

=> அம்மாவாசை திதி - நீ
சாமிக்குப் படையல்
வைப்பது தீட்டு - பிற
வேலைகளைக் கவனி
என்ற மாமியார்...

அடுத்தவரின் முன்னால்
சாதம் தான் பண்ணல
என் பையனுக்கு
சாதமாவது பறிமாறலாமே
என்றவர் - சிறிது நேரத்தில்
மகனிடம் கடிகிறார்!..

ஏன்டா அடுத்தவங்க
முன்னால பழைய
பாத்திரத்தில் சாதம்
கொண்டு வந்து - என்
மானத்தை வாங்குற..

=> பழைய பாத்திரத்தை
கவனிக்கும் என் மாமியார்
என் பாத்திரத்தை
அடுத்தவர் முன்
கொச்சைப் படுத்தி
சுகம் காண்கிறார்..

=> எவளோ பெற்ற
பெண் தானே!!!..

=> வாழ்க

மேலும்

வாசுகி அருண் பிரசாத் - வாசுகி அருண் பிரசாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2015 6:08 pm

=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...

அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...

=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...

=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...

=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...

=> எண

மேலும்

தன்னம்பிக்கை வரிகளில் எல்லா வெற்றிக்கான இலக்குகளும் தெரிகிறது. கவிதைக்கும் அதைத் தந்த உங்களுக்கும் நன்றி 30-Sep-2015 10:55 am
நன்றி தோழரே... 30-Sep-2015 6:02 am
நல்ல எழுச்சியூட்டும் கவிதை... மிக நன்று.. வாழ்த்துகள் தொடருங்கள்.. 30-Sep-2015 12:17 am

=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...

அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...

=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...

=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...

=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...

=> எண

மேலும்

தன்னம்பிக்கை வரிகளில் எல்லா வெற்றிக்கான இலக்குகளும் தெரிகிறது. கவிதைக்கும் அதைத் தந்த உங்களுக்கும் நன்றி 30-Sep-2015 10:55 am
நன்றி தோழரே... 30-Sep-2015 6:02 am
நல்ல எழுச்சியூட்டும் கவிதை... மிக நன்று.. வாழ்த்துகள் தொடருங்கள்.. 30-Sep-2015 12:17 am
வாசுகி அருண் பிரசாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 6:08 pm

=> காலம் யாருக்கேனும்
காத்துக் கிடந்த்துண்டா?...

அப்படியிருக்க
நீ ஏன்
நல்ல காலத்தை
எண்ணி
வழி மேல்
விழி வைத்து
காத்துக் கிடக்கின்றாய்?...

=> நீ
முதல்வனாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
முயல்பவனாக இரு!...

=> நீ
இலட்சியவாதியாக
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
அலட்சியவாதியாக இருக்காதே...

=> நீ
பாரபட்சமின்றித்
தூவும் கொடை
மேகமாக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை...
ஏழை மக்களின்
இரத்தத்தை உறிஞ்சும்
இரக்கமில்லா
கொசுவாக இருக்காதே!...

=> எண

மேலும்

தன்னம்பிக்கை வரிகளில் எல்லா வெற்றிக்கான இலக்குகளும் தெரிகிறது. கவிதைக்கும் அதைத் தந்த உங்களுக்கும் நன்றி 30-Sep-2015 10:55 am
நன்றி தோழரே... 30-Sep-2015 6:02 am
நல்ல எழுச்சியூட்டும் கவிதை... மிக நன்று.. வாழ்த்துகள் தொடருங்கள்.. 30-Sep-2015 12:17 am
மேலும்...
கருத்துகள்

மேலே