யாழ்விழி94 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யாழ்விழி94
இடம்:  Trichy
பிறந்த தேதி :  02-Feb-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Aug-2018
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழை சுவாசித்து...
பிறமொழிகளை நேசிப்பவள்..

என் படைப்புகள்
யாழ்விழி94 செய்திகள்
யாழ்விழி94 - யாழ்விழி94 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2018 8:32 pm

வாழ்வியல் அர்த்தம்
ஆயிரம் இருப்பினும்
நான் வேண்டும்
அர்த்தம் நம்புரிதல் மட்டுமே!
நான் வாழ்வதற்கான
சுவாசம் உன் மூச்சு
காற்றாய் இருக்க வேண்டும்!
காமம் கடந்த காதல்...
காதலை கடந்த புரிதல்...
உன்காயங்களுக்கு
மருந்தாகும் என் கண்ணீர்...
என் காயங்களுக்கு
மருந்தாகும் உன் காதல்
இப்படி நம்முடனான
அன்யோன்யம் கூறட்டும்
உனக்கும் எனக்குமான
அன்பினை உலகிற்க்கு...

மேலும்

யாழ்விழி94 - பொருள் செல்வி சிவசங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 2:46 pm

சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காத

மேலும்

அழகான வரிகள்... 07-Aug-2018 8:21 pm
இறுதி மூன்று வரிகள் என்னை கவர்ந்தன 29-Jul-2018 7:23 pm
யாழ்விழி94 - பொருள் செல்வி சிவசங்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2018 2:46 pm

சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காத

மேலும்

அழகான வரிகள்... 07-Aug-2018 8:21 pm
இறுதி மூன்று வரிகள் என்னை கவர்ந்தன 29-Jul-2018 7:23 pm
யாழ்விழி94 - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு --------- தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai 03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே