தேவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேவா
இடம்:  மனப்பாறை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கூற முயற்சி செய்கிறேன்...

என் படைப்புகள்
தேவா செய்திகள்
தேவா - Varsha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2013 10:00 pm

உயிர் அழும். மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.

தூக்குக் கயிறு, விஷப்புட்டி
கடல், மலையுச்சி
மரணத்தின் விலாசம் தேடும்
நிராகரிக்கப்பட்ட நேசம்...

நில்.
நின்று ஒரு நிமிடம்
நிறுத்தி மூச்சு விடு.

செத்துவிட்டால் தீர்ந்திடுமா?
முன்னே பின்னே செத்திருக்கிறாயா?
செத்தால் செத்ததுதான்!

அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல
எப்படி தானம் செய்வாய்
செத்துவிட்ட நீ?
அவள் படித்திருந்தால்
அவளின் பரம்பரைக்கே
பட்டினி இருந்திருக்காது தெரியுமா?

நீ தினம் செல்கிற
சாலையைக் கடக்க விழையும்
அந்த குருடருக்கு உதவ
நீ வேண்டாமா?

தாய் அழுகை துடைக்க வேண்டாம்
தந்தை கனவை செதுக்க வேண்டாம்

மேலும்

தோழி வணக்கம், தற்பொழுது தான் உங்களின் இந்த கவிதையை படித்தேன் மிக மிக அருமையாக இருந்தது இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய தாங்கள் தொடர்ந்து எழுதாதது எனக்கு வருத்தமாய் இருக்கிறது இனிமேலாவது தொடர்ந்து எழுதுங்கள் உங்களைப் போன்ற நல்ல படைப்பாளர்களை இந்த தமிழ் சூழல் இழக்க விரும்பவில்லை உங்களின் இந்த பதிவிற்கு என் அன்பு கலந்த வணக்கங்கள் 21-Feb-2023 6:10 pm
ப்ப்ப்பாஆஆஆ வேற லெவல் காதல் தோல்வி என்று தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு செருப்படி கவிதை செம்ம... 12-Oct-2021 10:18 pm
காதல் தோல்வியுற்றவர்களுக்கு உங்கள் கவிதை தேசிய கீதம் ஆகட்டும்... 08-Jun-2017 10:51 am
அருமை தோழியே ................. 23-Nov-2016 4:11 pm
தேவா - தேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 11:30 am

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணில் தவழும் வின் மீன் போல் !
மின்னி மினிக்கி மெல்ல மெதுவா நடந்து
கால் பின்னி என் பிடி தேடி கீழே விழுந்து
எழுந்தாய், நடந்தாய் மறுபடியும் விழுந்தாய், அழுதாய்
மண்ணில் துடிக்கும் மீன் போல் நீ
என்னை துடிக்க வைத்து நடக்கும் போது
மறுபடியும் உன்னை மடியில் பதிக்க முயல்கிறேன் !

மேலும்

தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 11:30 am

மண்ணில் தவழும் என் மடி மீன்
விண்ணில் தவழும் வின் மீன் போல் !
மின்னி மினிக்கி மெல்ல மெதுவா நடந்து
கால் பின்னி என் பிடி தேடி கீழே விழுந்து
எழுந்தாய், நடந்தாய் மறுபடியும் விழுந்தாய், அழுதாய்
மண்ணில் துடிக்கும் மீன் போல் நீ
என்னை துடிக்க வைத்து நடக்கும் போது
மறுபடியும் உன்னை மடியில் பதிக்க முயல்கிறேன் !

மேலும்

தேவா - தேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 7:38 am

சொல் என்பதை விட சொல்லாதே
என்பதையே விரும்பும்
ஒரு தலை காதல்...

மேலும்

தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2014 7:45 am

இளமையில் மட்டுமே
கொண்டாடப்படும்
முதுமையான உறவு !

காதல்!!!

மேலும்

தேவா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2014 7:38 am

சொல் என்பதை விட சொல்லாதே
என்பதையே விரும்பும்
ஒரு தலை காதல்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜ்குமார் ரா

ராஜ்குமார் ரா

அய்யம்பேட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ராஜ்குமார் ரா

ராஜ்குமார் ரா

அய்யம்பேட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜ்குமார் ரா

ராஜ்குமார் ரா

அய்யம்பேட்டை
மேலே