gowrishankar628 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gowrishankar628
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Mar-2017
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  6

என் படைப்புகள்
gowrishankar628 செய்திகள்
gowrishankar628 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2022 8:44 pm

உன் சிரிபிள் கரைந்த என் கோபமும்
உன் கோபத்தில் மறைந்த என் கண்டிப்பும்
உன் மழலையில் பூத்த வார்த்தைகளும்
உன் வார்த்தையில் தொடுத்த வாக்கியமும்
உன் விரல்கள் தழுவிய என் கண்ணமும்
என் கண்ணம் உரசிய உன் பாதங்களும்
உன் அழகிய முகம் தேடி அலையுதடி
இது அர்தம் இல்லா வாழ்க்கை என்று தோன்றுதடி..

மேலும்

gowrishankar628 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2022 8:20 pm

நித்தம் என் இரவில் ஒரு சூரிய ஒளி வீசுதடி
சத்தம் இல்லா தனிமையும் என் செவிகளில் ஓலம் இடுதடி
நொடி இல்லா பகலும் இருளில் மூல்கி போனதடி
பித்து பிடித்த என் உன் நிழலை தேடி அலையுதடி
பூக்கள் நிறைந்த பாதை வெறும் முட்கள் மூடி போனதடி
அந்த முட்கள் சிதைத்த இதயம் உன் பார்வை தேடி வினவுதடி.....

மேலும்

gowrishankar628 - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 2:37 pm

உணர்வுகள் உறவாட உணர்ச்சிகள் திளைத்தோட வித்திட்டு விதையாய் வீரமாய் வீற்றெழுந்து....
நயமாய் வழிந்தோடி நாவினில் ருசிக்கொண்டு மொழியின் கருவாய் மரபை போற்றும் எம் தமிழே !!!!

சங்ககால மன்னனாம் சேர சோழ பாண்டியன் உன் புகழ் பாட பொற்காலமாய் நெளிவுகளை கடந்து வற்றாத நதியாய் ஊற்றாய் உருவெடுத்து செந்தமிழாய் கொடுந்தமிழாய் தொல்காப்பியத்தில் கரைந்து இரண்டற கலந்து பொருளாய் ஆக்கமாய் புறமாய் திரிந்து தொன்மையாய் தொல்கப்பியனார் சுவையூட்ட முன்னின்று மெய்த்திரிந்தாய்...

காதல் நெறிமுறை பண்புகளாய் உன் சுவை அறிந்த வள்ளுவன் நுட்பமாய் மெருகேற்ற உலகத்துவம் வாய்ந்து சொற்களில் நகையாடி நளினமாய் சிறப்புற்றாய்...

பெண்ம

மேலும்

gowrishankar628 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2017 5:42 pm

கனவுகளை சுமந்த கண்களோடு ,
சாதிக்க துடிக்கும் மனதோடு,
இளமையின் துள்ளலோடு,
வறுமையின் நிழலோடு,
விடிவை நோக்கி துணிந்து முயன்ற முயற்சிகள் தோல்விகளை தழுவ ...
தோள்களில் சுமைகொண்டது தோல்விகளின் சாடல் ...
காலம் கடந்தோட கனவுகள் புதைந்தோட ...
வழியும் கண்ணீரிலும் கனவுகளின் பிரதிபலிப்பு ...
கடந்த பாதைகள் நினைவூட்ட - துணித்தெழுந்தேன் தோல்விகளை துடைத்து ..
எழுந்த நொடியில் துரோகங்கள் கை தூக்க தளர்ந்தது வலிமை ...
வலிமைகளை தகர்த்து எழுந்த மறுமுனையில் வறுமை சூழ ,
மறைந்தோடியது கனவுகள்... பசியின் நெருடலில்...
வலிகளை சுமந்து மீண்டும் எழுவேன் என் ஏக்கம் தீர - சுட்டெரிக்கும் சூரியனாய் எதிர்வரும் தடைகளை தக

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே