மகளின் முகம் தேடி

உன் சிரிபிள் கரைந்த என் கோபமும்
உன் கோபத்தில் மறைந்த என் கண்டிப்பும்
உன் மழலையில் பூத்த வார்த்தைகளும்
உன் வார்த்தையில் தொடுத்த வாக்கியமும்
உன் விரல்கள் தழுவிய என் கண்ணமும்
என் கண்ணம் உரசிய உன் பாதங்களும்
உன் அழகிய முகம் தேடி அலையுதடி
இது அர்தம் இல்லா வாழ்க்கை என்று தோன்றுதடி..

எழுதியவர் : கௌரிசங்கர் இல (29-Nov-22, 8:44 pm)
சேர்த்தது : gowrishankar628
Tanglish : makalin mukam thedi
பார்வை : 378

மேலே