எதையும் சமாளி

விருத்தக் கலித்துறை

சதியின் கொடுமை சகிப்பதெப்படி நீவீர் உரைப்பீர்
விதியின் கொடுமையாம் வீண்புலம்பல துண்மை யறிவாய்
சதிவிதி மீறித்தன் சாணக்கியத் தாலே யழிந்தார்
எதிலு மிரண்டை யெதிர்கொண்டிட வாழ்க்கை எளிதே

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-22, 12:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே