கோபம்..

ஒருவனை கோபம்
கொள்ள வைப்பது என்றால்..

கர்வம் கொண்ட
அவன் தன்னம்பிக்கை
மீது சொல் எறி..

அசுர வேகத்தில்
உருமாறுவன் அகிலம்
திண்டும் வரை..

எழுதியவர் : (29-Nov-22, 7:26 pm)
Tanglish : kopam
பார்வை : 38

மேலே