guruhari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  guruhari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Nov-2014
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
guruhari செய்திகள்
guruhari - கல்லறை செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2014 7:48 pm

என் கல்லறையில்
சதையுன்னும் கரையானும்
என் இருதயத்தை விட்டு சென்றதே-அதில்
நீ இருந்த காரணத்தால்
கரையான் கண்ட என் இதயத்தை,
நீ காண மறுத்தாயடி -அந்த கணம்
என் வாழ்வையும் வெறுத்தேனடி,,,,

என் தாய் கொண்ட காதலோ ,
எனக்கு கருவறை தந்துவிடில்
நான் கொண்ட காதலோ,
நான் கல்லறைக்குள் வந்தும்,
கல்லறை பூக்கள் போல்,
கவிதையாய் பூக்குதே.-அதில்
என் காதல் வாழ்வும் நினைவென
வாசனையை வீசுதே ...........

கல்லறைக்குள் சுவாசம் என்ன சாத்தியமா ?என் தோழா,
என் காதலுக்கு சுவாசம் உண்டு
சத்தியமே சத்தியமே -அதில்
இதயமாய் அவளுண்டு -அவள்
எங்கிருந்தாலும் வாழ்க .........

மேலும்

நன்றி அய்யா திருத்திக்கொள்கிறேன்... 24-Oct-2018 7:41 am
நல்லாருக்கு நண்பரே... எழுத்துப் பிழைகளை கொஞ்சம் சரிப் பார்க்கவும்... 22-Nov-2014 4:27 pm
கருத்துகள்

மேலே