guruhari - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : guruhari |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
guruhari செய்திகள்
என் கல்லறையில்
சதையுன்னும் கரையானும்
என் இருதயத்தை விட்டு சென்றதே-அதில்
நீ இருந்த காரணத்தால்
கரையான் கண்ட என் இதயத்தை,
நீ காண மறுத்தாயடி -அந்த கணம்
என் வாழ்வையும் வெறுத்தேனடி,,,,
என் தாய் கொண்ட காதலோ ,
எனக்கு கருவறை தந்துவிடில்
நான் கொண்ட காதலோ,
நான் கல்லறைக்குள் வந்தும்,
கல்லறை பூக்கள் போல்,
கவிதையாய் பூக்குதே.-அதில்
என் காதல் வாழ்வும் நினைவென
வாசனையை வீசுதே ...........
கல்லறைக்குள் சுவாசம் என்ன சாத்தியமா ?என் தோழா,
என் காதலுக்கு சுவாசம் உண்டு
சத்தியமே சத்தியமே -அதில்
இதயமாய் அவளுண்டு -அவள்
எங்கிருந்தாலும் வாழ்க .........
நன்றி அய்யா
திருத்திக்கொள்கிறேன்... 24-Oct-2018 7:41 am
நல்லாருக்கு நண்பரே...
எழுத்துப் பிழைகளை கொஞ்சம் சரிப் பார்க்கவும்... 22-Nov-2014 4:27 pm
கருத்துகள்