hariharapradap - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hariharapradap
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Mar-2011
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  13

என்னைப் பற்றி...

இந்த உலகில் நீ மாற்றத்தை
விரும்பினால்..அதை முதலில்
உன்னிடமிருந்து ஆரம்பி....!!!!

என் படைப்புகள்
hariharapradap செய்திகள்
hariharapradap - hariharapradap அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2020 1:04 pm

ஆடினோம் ஆடினோம் 
கொஞ்சம்  அதிகமாகவே ஆடினோம் .. 
 

இந்த உலகம்
அனைத்து  ஜீவராசிகளுக்கும் உரித்தானது 
என்பதனை மறந்து ஆடினோம் ..  


எல்லையை மீறினோம் 
எனக்கு எல்லையே இல்லை 
என்று சொன்னவனை மறந்து ஆடினோம் ..  


ஐம்புலன் அனைத்தும் 
அடக்காமல் ஆடினோம் ...    
ஐம்பூதங்களை மறந்து ஆடினோம் ... 


மதத்தை வளர்த்தினோம் 
மனிதத்தை வளர்த்தாமல்    
முடிந்தமட்டும் ஆடினோம்.. 
 
இயற்கை எனும் 
பெரிய ஆசிரியனை 
மறந்து ஆடினோம் ..  


உலகத்தையே தன்வசம் 
திரும்ப வைக்க 
தன்னிலை மறந்து ஆடினோம் ..


இன்று ஒரு சிறு கிருமி
 மொத்த உலகத்தையும் 
தன்வசம் திரும்ப வைத்திருக்கிறது ..  


இன்று 
இயற்கை 
இயற்கையாய் இருக்கிறது..


உலக அமைதி நாள் கொண்டாடிய அனைவரும் இன்று 

உலகமே அமைதியாய் இருக்கிறது என்பதனை மறந்து.. 


மேலும்

hariharapradap - எண்ணம் (public)
26-Mar-2020 1:04 pm

ஆடினோம் ஆடினோம் 
கொஞ்சம்  அதிகமாகவே ஆடினோம் .. 
 

இந்த உலகம்
அனைத்து  ஜீவராசிகளுக்கும் உரித்தானது 
என்பதனை மறந்து ஆடினோம் ..  


எல்லையை மீறினோம் 
எனக்கு எல்லையே இல்லை 
என்று சொன்னவனை மறந்து ஆடினோம் ..  


ஐம்புலன் அனைத்தும் 
அடக்காமல் ஆடினோம் ...    
ஐம்பூதங்களை மறந்து ஆடினோம் ... 


மதத்தை வளர்த்தினோம் 
மனிதத்தை வளர்த்தாமல்    
முடிந்தமட்டும் ஆடினோம்.. 
 
இயற்கை எனும் 
பெரிய ஆசிரியனை 
மறந்து ஆடினோம் ..  


உலகத்தையே தன்வசம் 
திரும்ப வைக்க 
தன்னிலை மறந்து ஆடினோம் ..


இன்று ஒரு சிறு கிருமி
 மொத்த உலகத்தையும் 
தன்வசம் திரும்ப வைத்திருக்கிறது ..  


இன்று 
இயற்கை 
இயற்கையாய் இருக்கிறது..


உலக அமைதி நாள் கொண்டாடிய அனைவரும் இன்று 

உலகமே அமைதியாய் இருக்கிறது என்பதனை மறந்து.. 


மேலும்

hariharapradap - hariharapradap அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2017 4:20 pm

உன்னை எண்ணி
உன்னையே எண்ணி
கவிதை எழுத யோசிக்கிறேன்..

கவிதையை பற்றி ஓர் கவிதை .

கவிதையாய் பிறந்து
கவிதையாய் தவழ்ந்து
கவிதையாய் வாழ்பவளே ..!

உன்னை எண்ணி
உன்னையே எண்ணி இந்த கவிதை . .

உன்னை பற்றி எழுத எத்தனித்தேன் ..

உயிரற்ற எழுத்துக்கள் எல்லாம்
உயிர் பெறுகிறது உன்னை தொட்டவுடன்..

உயிர் பெற்ற எழுத்துக்கள்
வார்த்தைகளாய் மாறி
வானவில்லாய் மாறுகிறது ..
வானவில்லாய் மாறி
வானத்தில்
வண்ணவிழா ஏற்றுகிறது ..

எண்ணத்தில் உன்னை நிறுத்தி
என்னன்னவோ யோசிக்கிறேன் ..

எல்லோரும் கவிதை எழுதலாம் ..
ஆனால்
கவிதையாய் வாழ
கவிதையே உன்னால் மட்டும்தான் இயலும்..

உன் இதழில்

மேலும்

உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை பயணமும் எம்மை நேசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 6:35 pm
hariharapradap - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2017 4:20 pm

உன்னை எண்ணி
உன்னையே எண்ணி
கவிதை எழுத யோசிக்கிறேன்..

கவிதையை பற்றி ஓர் கவிதை .

கவிதையாய் பிறந்து
கவிதையாய் தவழ்ந்து
கவிதையாய் வாழ்பவளே ..!

உன்னை எண்ணி
உன்னையே எண்ணி இந்த கவிதை . .

உன்னை பற்றி எழுத எத்தனித்தேன் ..

உயிரற்ற எழுத்துக்கள் எல்லாம்
உயிர் பெறுகிறது உன்னை தொட்டவுடன்..

உயிர் பெற்ற எழுத்துக்கள்
வார்த்தைகளாய் மாறி
வானவில்லாய் மாறுகிறது ..
வானவில்லாய் மாறி
வானத்தில்
வண்ணவிழா ஏற்றுகிறது ..

எண்ணத்தில் உன்னை நிறுத்தி
என்னன்னவோ யோசிக்கிறேன் ..

எல்லோரும் கவிதை எழுதலாம் ..
ஆனால்
கவிதையாய் வாழ
கவிதையே உன்னால் மட்டும்தான் இயலும்..

உன் இதழில்

மேலும்

உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை பயணமும் எம்மை நேசிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 6:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
user photo

Manikandan Guru

Chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
poet vamshi

poet vamshi

srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ரஞ்சிதா

ரஞ்சிதா

மதுரை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சுகந்த்

சுகந்த்

தஞ்சாவூர்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
poet vamshi

poet vamshi

srilanka
மேலே