joelson - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/xoste_400.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : joelson |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 255 |
புள்ளி | : 28 |
http://joelsonashok.blogspot.com/
நான் என்ற அகந்தையில் வாழ்கின்றனர்
மனம் என்ற ஆறு வரண்டு இருக்கிறது இங்கு
இருள் அடைந்த குகை ஆழம் அறிய
இவர்கள் மனமும் தான்
மிருகங்கள் கூட தனக்கு ஏற்ற
துணையை தேட மனிதனுள் மட்டும் ஏன்
கருவறையில் காத்து இருந்து பிறவாமல்
உதித்த அரக்கன்களோ
கடை விதியில் பூத்த பூக்கள் காத்துஇருக்க
அரும்பை நட்டவனுக்கு தெரியாமல்
அறுக்கின்றனர்
கடவுள் கூட இதை தடுக்க அவதாரம் எடுக்கவில்லை
பாவங்கள் பல செய்தும் சிறகு முளைத்த
பட்டாம்பூச்சி போல் அடுத்த பூக்களை தேடுகின்றனர்
இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு
நான் என்ற அகந்தையில் வாழ்கின்றனர்
மனம் என்ற ஆறு வரண்டு இருக்கிறது இங்கு
இருள் அடைந்த குகை ஆழம் அறிய
இவர்கள் மனமும் தான்
மிருகங்கள் கூட தனக்கு ஏற்ற
துணையை தேட மனிதனுள் மட்டும் ஏன்
கருவறையில் காத்து இருந்து பிறவாமல்
உதித்த அரக்கன்களோ
கடை விதியில் பூத்த பூக்கள் காத்துஇருக்க
அரும்பை நட்டவனுக்கு தெரியாமல்
அறுக்கின்றனர்
கடவுள் கூட இதை தடுக்க அவதாரம் எடுக்கவில்லை
பாவங்கள் பல செய்தும் சிறகு முளைத்த
பட்டாம்பூச்சி போல் அடுத்த பூக்களை தேடுகின்றனர்
இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு
தனித்து உறங்கினான் சில வருடம்
திடீர் என்று ஒரு நாள் எங்கு இருந்தோ
வந்தவனுடன் உறங்க சொல்கிறார்கள்
திருமணம் என்ற பேரில்
விலைமாதுகள் கூட பணம் வாங்கிறார்கள்
படுபதற்கு முன் ஆனால் இங்கு பணம் வங்கி தான் படுகிறார்கள்
சிலர் இன்புபுற்று இருக்க...
சிலர் இன்னும் காத்திருக்கிறார்கள் நிலை மாற ...
நண்பர்கள் (6)
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல
![ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்](https://eluthu.com/images/userthumbs/f2/kpnau_28262.jpg)
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்
அருப்புக்கோட்டை
![ரசிகன் மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/hrlci_26689.jpg)
ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)