Glifford Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Glifford Kumar
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2013
பார்த்தவர்கள்:  1175
புள்ளி:  78

என்னைப் பற்றி...

சொல்லுவதற்கு ஒன்றுமில்லை

என் படைப்புகள்
Glifford Kumar செய்திகள்
Glifford Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2019 10:10 am

எட்டு ஆண்டுகள் கழித்து
எதேச்சையாக அவளுக்கு மிக அருகில்
எதிர்படுகையில் என்னால்
அவள் கண்களை பார்த்து அவளிடம்
நான்கு வார்த்தைகள் பேசிவிட முடியுமெனில்
என்னால் சுழலும் இந்த உலகை
ஒரு நிமிடம் நிறுத்த முடியும்.

எனக்கு என்னவோ
சுழலும் உலகம்
நிற்காமல் சுழலவே
ஆசை

மேலும்

Glifford Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2018 11:02 am

மொட்டை மாடியில் நட்சத்திரங்கள் எண்ணுவதை விடவா.......
சந்தோஷம் பெரிதாக இருந்தது விட போகிறது...!!!

மேலும்

Glifford Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2018 10:58 am

நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........

மேலும்

Glifford Kumar - Glifford Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2018 10:31 pm

எப்போதேனும் வரும் மழையை நம்பி
ஏங்கி கிடக்கிறது
என் மனது

தினமும் வந்து மறையும்
திங்கள் போல்
நின் நினைவுகள்
நீண்டு கொண்டேயுள்ளது

இருந்ததும்
நீ இல்லாத உன்
நினைவு இல்லாத
நீண்ட பயணத்தை தொடங்குகிறது மனது
திரும்பியும்
தொடங்கிய ‌இடமே
வந்து சேர்கிறது
தன்னையும் அறியாமலே.

மேலும்

நன்றி நட்பே..!! 22-Mar-2018 11:30 am
நன்றி. 22-Mar-2018 11:30 am
வாழ்கை புரியாத புதிர் நட்பே ........... 21-Mar-2018 11:32 am
பாதையில் மாற்றம் ஏற்பட்டாலும் பயணத்தின் முடிவு சரியாக இருக்கும் அருமை..... 20-Mar-2018 8:28 pm
Glifford Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 10:31 pm

எப்போதேனும் வரும் மழையை நம்பி
ஏங்கி கிடக்கிறது
என் மனது

தினமும் வந்து மறையும்
திங்கள் போல்
நின் நினைவுகள்
நீண்டு கொண்டேயுள்ளது

இருந்ததும்
நீ இல்லாத உன்
நினைவு இல்லாத
நீண்ட பயணத்தை தொடங்குகிறது மனது
திரும்பியும்
தொடங்கிய ‌இடமே
வந்து சேர்கிறது
தன்னையும் அறியாமலே.

மேலும்

நன்றி நட்பே..!! 22-Mar-2018 11:30 am
நன்றி. 22-Mar-2018 11:30 am
வாழ்கை புரியாத புதிர் நட்பே ........... 21-Mar-2018 11:32 am
பாதையில் மாற்றம் ஏற்பட்டாலும் பயணத்தின் முடிவு சரியாக இருக்கும் அருமை..... 20-Mar-2018 8:28 pm
Glifford Kumar - சுமித்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 4:19 pm

உன் கரம் பற்றவே
சுயநலமாய் நானும்
என் சுகம் தொலைக்கிறேன் !

உறவுகளெல்லாம்
மாற்றுக்கருத்துகள் பேசியே
மனதை கலைக்க பார்க்கிறார்கள் !

காத்திருப்பேன் என்றே
கர்வம் கொள்கிறேன்
உன் கருவிழிகளில்
நான் மட்டும் கண்ட
என் நம்பிக்கை மீதமிருக்க !

மேலும்

உன் கருவிழிகளில் நான் மட்டும் கண்ட என் நம்பிக்கை மீதமிருக்க ! வரிகள் அருமை.... வரிகள் 11-Apr-2015 12:04 pm
நன்றி நன்றி நண்பரே 17-Nov-2014 5:25 pm
காத்திருப்பேன் என்றே கர்வம் கொள்கிறேன் உன் கருவிழிகளில் 'நான் மட்டும்' கண்ட என் நம்பிக்கை மீதமிருக்க.. அழகு வரிகள் தோழியே.. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது..வாழ்த்துக்கள்..!! 17-Nov-2014 4:48 pm
நன்றி நன்றி 10-Nov-2014 4:08 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Apr-2015 9:06 pm

என்னோடு வா-வித்யா

பூக்களின் காது திருகி
புதுவாசம் கேட்டுப் பருக
என்னோடு வா நீ....!!

அடர் பனித்தூவ
உறைபனியென இறுகி
உலர என்னோடு..........

காற்றைத் துளைத்து
மென் பூட்டைத்திறந்து
உயிர் தொலைக்க

செவ்விதழ் வருத்தி
மெல்லிசை அருந்தி
புது கீதம் இசைக்க

இமைகள் மூடி
இதயம் திறந்து
இனி ஓர் விதி செய்ய

காமம் சிதைத்து
காதல் புதைத்து
உணர்வுகளின் கல்லறை
எழுப்ப வா.......!!

நீ
என்னோடு வா.......!!

என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?

ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!

என் காதல்
கூட்டினை
உன் காமத்தீயினில்
கொளுத்த

மேலும்

நல்ல படைப்பு. பாராடுக்கள்! 27-May-2015 3:40 pm
ம்ம்ம் அருமை அருமை.. 26-May-2015 11:10 pm
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் வெற்றிபெற 16-May-2015 11:52 pm
வித்யா அவர்களுக்கு மாலை வணக்கம் , உங்கள் கவிதை அற்புதம் மனம் மகிழ்ந்தான் நன்றி ! 16-Apr-2015 6:47 pm
சித்ராதேவி அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 6:14 pm

நான் கருவிலே உருவான போது
பெண்ணாய் பிறப்பேனென்று
யாரும் ஆருடம் சொல்லலையோ
குங்குமப்பூ குடிக்கலையோ
பாட்டி அவள் சொல்லலையோ
பாவி நீயும் கேட்கலையோ?
பகலிலே பிறந்தாலும்
இருட்டா பிறந்தேன்னு
சொந்த பந்தம் பேசலையா
சுத்தி நின்னு சிரிக்கலையா?
கடலை மாவு, பயத்தமாவு
பேபி சோப் இத்யாதி...
சந்தையிலே விற்கலையா
உன் சிந்தைக்கு தான் தோனலையா?
கிடா வெட்டி படையல் போட்டு
குல சாமிக்கு பூசப் போட்டு
ஆசையா நீ வச்சப் பேரு
அய்யோ அது விளங்கலையே
வீதியில சந்தையில
விளையாடப் போகயில
கருப்பின்னு ஒரு பேரு
கப்புன்னு தான் ஒட்டிக்கிச்சு...
செவத்த பிள்ளை கூட்டத்தில
சேர்ந்து விளையாட
கருத்தப் புள்ள எனக்கு தான்
அய்யோ

மேலும்

சூரியனுக்கே பயப்பட தேவையில்லா நிறத்தில் பிறந்தோமென்று பெருமைகொள்ளுங்கள். கவிதை அருமை. 20-Apr-2015 9:13 am
தங்கள் கருத்து உண்மையே தோழமையே....ஆயினும் நிற வெறிக் குருடர்களின் நிலைப்பாடு பல மா நிறப் பெண்களை நிலை குலைய செய்கிறது. 08-Apr-2015 9:54 pm
நிறம் வேறு அழகு வேறு கருப்பு நிறம் அழகு என்று உதட்டில் பேசுபவர்களில் பல பேர் தன் குழந்தைகளை வெள்ளையாக்க நினைகின்றனர் இது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று ஒரு நாளில் மாற்ற முடியாதது யாரும் மாற்ற முயலாதது மாற்ற நினைத்தாலும் அந்த எண்ணம் கால ஓட்டத்தில் அடித்து செல்லப்படுகிறது பள்ளி செல்லும் சிறுமி தான் வெள்ளையாக வழி கேட்கிறாள் வெள்ளை என்பது நிறம் அழகு அல்ல என்று சொன்னாலும் புரியவில்லை பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்திருக்கிறார்கள் யாரை குற்றம் சொல்வது! 06-Apr-2015 3:37 pm
இந்த படைப்புக்கு எனது பலத்த கைதட்டல்கள் தோழமையே 27-Mar-2015 12:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (99)

joelson

joelson

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
sa. ezhumalai

sa. ezhumalai

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (99)

user photo

யாழ் ராவணன்

கடலூர், தமிழ்நாடு
மேலே