kali - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kali
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Dec-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
kali செய்திகள்
kali - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2015 5:23 pm

காதலித்த பெண்ணிற்கு திருமணம் இனிதே முடிந்தது, . அவளின் நினைவுகளை என்னுள் தேங்க விடாமல் அழித்து விட வழி சொல்லுங்கள் கவிதை நண்பர்களே !!

மேலும்

Yow u tube la poi gp muthu letter padikra video paru ya,, ellam odi poidum.. 21-Jun-2021 10:31 pm
வேண்டி கொண்டு தான் இருக்கிறேன் நாளும் அவள் நலமுடன் வாழ 23-Dec-2017 11:37 am
காதலிக்கத் தெரிந்தவரே. காதலிக்குத் தெரியுமா உங்கள் காதல். தெரிந்திருந்தால் உங்கள் காதலை மறுத்திருப்பாளா? போகட்டும். நீங்கள் காதலித்த பெண் இன்று இன்னொருவருடைய மனைவி. இனி அவளை காதலியாக பார்க்காதீர்கள். மாறாக அவள் இல்லறவாழ்க்கை நல்லறம் பெற நீங்கள் ஆண்டவனிடம் வேண்டுங்கள். இல்லையேல் உங்கள் சுய வாழ்க்கை சூன்யமாக மாறிவிடும். பருவ வயதில் வருவது காதல். அதே பருவ வயதில் அமைவது திருமணம். ஒரே பருவத்தில் இரண்டு சூழல்கள் அமைவது இயற்கை. இயற்கையை காதலியுங்கள். அது உங்களை சமாதானம் செய்யும். காதல் என்பது ஒரு பெண்ணைப் பார்த்தால்தான் வருவதில்லை. அவ்வாறு பெண்ணைப் பார்த்ததால் தான் காதல் வருகிறது என்றால் கற்பனையில் காதலியுங்கள். நல்ல கவிஞனாக அமையமுடியும். அப்பொழுதுதான் மனம் அவளின் நினைவுகளில் இருந்து வார்த்தை வடிவில் நம்மை சீர்படுத்தும். சோகத்தில் ஆழவேண்டாம்.கற்பனையே ஒரு சுகம் தான். கற்பனைக்கு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக எண்ணிப் பாருங்கள். தமிழ் வார்த்தைகள் உங்களைக் காதலிக்க ஆரம்பித்துவிடும். நாளடைவில் அந்தப் பெண்ணின் நினைவுகள் மறந்துவிடும். ஆனால் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள். - சு.சங்கு சுப்ரமணியன். 20-Dec-2017 9:22 pm
பாலைவன கானல் நீருக்கே கண்கள் பனிக்கும்,, சோலையை கண்டால் என் செய்யும் மனம் ,,! 20-Dec-2017 11:04 am
கருத்துகள்

மேலே