kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Nov-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
kumar செய்திகள்
kumar - jeeva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2020 1:00 pm

என்னவனை கேட்டேன்
கடற்கரை‌செல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று

கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…

அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…

கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!

கடலினை விட்டு விலகி
கடற

மேலும்

அருமை 18-Nov-2020 7:41 pm
அழகிய வர்ணிப்பு 18-Nov-2020 7:00 pm
kumar - jeeva அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2020 1:00 pm

என்னவனை கேட்டேன்
கடற்கரை‌செல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று

கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…

அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…

கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!

கடலினை விட்டு விலகி
கடற

மேலும்

அருமை 18-Nov-2020 7:41 pm
அழகிய வர்ணிப்பு 18-Nov-2020 7:00 pm
கருத்துகள்

மேலே