Mahesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mahesh
இடம்:  Kangayam
பிறந்த தேதி :  06-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  6

என் படைப்புகள்
Mahesh செய்திகள்
Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 1:29 pm

உன் தலையணைக்கு கிடைத்த வரம்
எனக்கு கிடைக்கவில்லை !
உன்னை என் மடியில் தூங்க வைக்க !!!!

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jan-2015 9:03 pm
Mahesh - Mahesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2014 11:01 am

பல நாட்களுக்கு பிறகு உன்னை பார்க்கிறேன்
ஆனந்தத்தால் அல்ல !
அவள் தந்த சோகத்தால் ,
என் கண்களில் கண்ணீர் துளி !!!!

மேலும்

நல்லாருக்கு தோழரே... 20-Nov-2014 12:43 am
Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 11:01 am

பல நாட்களுக்கு பிறகு உன்னை பார்க்கிறேன்
ஆனந்தத்தால் அல்ல !
அவள் தந்த சோகத்தால் ,
என் கண்களில் கண்ணீர் துளி !!!!

மேலும்

நல்லாருக்கு தோழரே... 20-Nov-2014 12:43 am
Mahesh - Mahesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2014 3:14 pm

நான் உன்னிடம் கேர்ப்பது ஒன்று மட்டுமே
உன் கையால் என் கழுத்திற்கு ஒரு மாலை
அது மணவறையில் நடக்கவில்லை !
என் கல்லறையிலாவது நடக்குமா ????

மேலும்

Nice 02-Dec-2014 3:35 pm
அருமை 24-Nov-2014 2:25 pm
அருமை தோழரே... 20-Nov-2014 1:19 am
Mahesh - உமா மகேஷ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 9:48 pm

இரவில்
நான்
மட்டும்
கேட்கும்
கவியரங்கம்!!,
கைப்பேசியில் அவளின் குரல்!!!..

மேலும்

நன்றி நட்பே 20-Nov-2014 3:00 pm
நன்றி நட்பே 20-Nov-2014 3:00 pm
அழகு :) 20-Nov-2014 12:59 pm
Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 3:14 pm

நான் உன்னிடம் கேர்ப்பது ஒன்று மட்டுமே
உன் கையால் என் கழுத்திற்கு ஒரு மாலை
அது மணவறையில் நடக்கவில்லை !
என் கல்லறையிலாவது நடக்குமா ????

மேலும்

Nice 02-Dec-2014 3:35 pm
அருமை 24-Nov-2014 2:25 pm
அருமை தோழரே... 20-Nov-2014 1:19 am
Mahesh - Mahesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 4:05 pm

அவள் போன பின்னே எதற்கு இந்த வாழ்க்கை எனக்கு ?

மேலும்

Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 10:30 am

கருவறையில் தெய்வமாய் பார்த்தாய்
பிறந்த கணம் முதல் உன் நிழலாய் காத்தாய்
அழுகின்ற பொழுதெல்லாம் அரவணைத்தாய்
பத்து மாதம் கருவில் சுமந்தாய்
நடை பழகும் வரை தோளில் சுமந்தாய்
அம்மா என்றவுடன் ஆனந்தம் அடைந்தாய்
அள்ளி அனைத்து முத்தமும் தந்தாய்
அழுகும் போது சிரிக்க வைத்தாய்
சிரிக்கும் போது சிறகடித்து பறந்தாய் !.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
Mohamed rafiq

Mohamed rafiq

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Mohamed rafiq

Mohamed rafiq

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Mohamed rafiq

Mohamed rafiq

chennai
மேலே