muzheerah - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  muzheerah
இடம்:  srilanka
பிறந்த தேதி :  19-Apr-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Aug-2012
பார்த்தவர்கள்:  520
புள்ளி:  49

என்னைப் பற்றி...

கவிதைகளை தொலைத்தவள்

என் படைப்புகள்
muzheerah செய்திகள்
muzheerah - Rozhan A.jiffry அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 11:50 am

ஜன்னலை திறக்க முனைவதற்குள்
உள் நுழைந்த கதவை
சாத்திவிடுவது போல்
ஒவ்வொருவரிடமும் ஒருவலியை
திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன
இன்றைய இந்த நாட்கள்

பெருமூச்சில் தொடங்கி,
கோபதாபம்,குறும் நகை
ஆர்ப்பாட்டம்,அழுகை
ஓலம்,ஒப்பாரி பிரிவு,பின் தள்ளல்
பாசம் ,பரிவு காதல்,கண்ணீர் என்று
எல்லா முற்றத்திலிருந்தும் பிரிந்து
மகிழ்ச்சியை குறுக்கறுத்து
வலிகளின் வழி விசாலமாக விரிகிறது

அடைபட்ட அறைச் சுவரில்
அறைபட்ட பட்ட ஆணி
ஏக்கங்களின் சுலோகங்கள் எந்திய படி
காலத்தின் முன்
பரீட்சயமான பதாதையாய்
தொங்கிக் கொண்டிருப்பது போல்

எல்லோருக்கும் எல்லாம் தெரியும்
என்று எண்ணியிருப்பதால்
எவரும் இன்னொருவர

மேலும்

வலிதரும் வரிகளோடு இன்னொரு வலி தந்து... அருமை 19-Apr-2015 9:43 am
"ஒவ்வொருவரிடமும் ஒருவலியை திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன இன்றைய இந்த நாட்கள்.." யதார்த்தமாகிவிட்ட வாழ்கையை பட்டென்று சொல்லிடீங்க 16-Mar-2015 6:29 pm
அடைபட்ட அறைச் சுவரில் அறைபட்ட பட்ட ஆணி ஏக்கங்களின் சுலோகங்கள் எந்திய படி காலத்தின் முன் பரீட்சயமான பதாதையாய் தொங்கிக் கொண்டிருப்பது போல் நெஞ்சில் அறைகிறது வலிகளின் ஆணிகள் ...அருமையான வரிகள் 13-Feb-2015 1:23 pm
உங்கள் வலிகளின் பதாகைகளை இதயத்துள் அல்லவா பசைபோட்டு ஒட்டி விடுகின்றீர்கள் .மிக நன்று ஜிப்ரி, 13-Feb-2015 1:14 pm
கருத்துகள்

நண்பர்கள் (9)

poet vamshi

poet vamshi

srilanka
myimamdeen

myimamdeen

இலங்கை
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.
Naseeha

Naseeha

Srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (9)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
myimamdeen

myimamdeen

இலங்கை
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.

இவரை பின்தொடர்பவர்கள் (9)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
மேலே