muzheerah - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : muzheerah |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 19-Apr-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 520 |
புள்ளி | : 49 |
என்னைப் பற்றி...
கவிதைகளை தொலைத்தவள்
என் படைப்புகள்
muzheerah செய்திகள்
ஜன்னலை திறக்க முனைவதற்குள்
உள் நுழைந்த கதவை
சாத்திவிடுவது போல்
ஒவ்வொருவரிடமும் ஒருவலியை
திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன
இன்றைய இந்த நாட்கள்
பெருமூச்சில் தொடங்கி,
கோபதாபம்,குறும் நகை
ஆர்ப்பாட்டம்,அழுகை
ஓலம்,ஒப்பாரி பிரிவு,பின் தள்ளல்
பாசம் ,பரிவு காதல்,கண்ணீர் என்று
எல்லா முற்றத்திலிருந்தும் பிரிந்து
மகிழ்ச்சியை குறுக்கறுத்து
வலிகளின் வழி விசாலமாக விரிகிறது
அடைபட்ட அறைச் சுவரில்
அறைபட்ட பட்ட ஆணி
ஏக்கங்களின் சுலோகங்கள் எந்திய படி
காலத்தின் முன்
பரீட்சயமான பதாதையாய்
தொங்கிக் கொண்டிருப்பது போல்
எல்லோருக்கும் எல்லாம் தெரியும்
என்று எண்ணியிருப்பதால்
எவரும் இன்னொருவர
வலிதரும் வரிகளோடு இன்னொரு வலி தந்து... அருமை 19-Apr-2015 9:43 am
"ஒவ்வொருவரிடமும் ஒருவலியை
திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன
இன்றைய இந்த நாட்கள்.."
யதார்த்தமாகிவிட்ட வாழ்கையை பட்டென்று சொல்லிடீங்க
16-Mar-2015 6:29 pm
அடைபட்ட அறைச் சுவரில்
அறைபட்ட பட்ட ஆணி
ஏக்கங்களின் சுலோகங்கள் எந்திய படி
காலத்தின் முன்
பரீட்சயமான பதாதையாய்
தொங்கிக் கொண்டிருப்பது போல்
நெஞ்சில் அறைகிறது வலிகளின் ஆணிகள் ...அருமையான வரிகள் 13-Feb-2015 1:23 pm
உங்கள் வலிகளின் பதாகைகளை இதயத்துள் அல்லவா பசைபோட்டு ஒட்டி விடுகின்றீர்கள் .மிக நன்று ஜிப்ரி, 13-Feb-2015 1:14 pm
கருத்துகள்