muzheerah- கருத்துகள்

"ஒவ்வொருவரிடமும் ஒருவலியை
திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன
இன்றைய இந்த நாட்கள்.."

யதார்த்தமாகிவிட்ட வாழ்கையை பட்டென்று சொல்லிடீங்க

பெருத்த ஏமாற்றுக் கனவுகளால்
பூசப்பட்ட வாழ்வின் முகம்
துயர பருக்களால்
அழகொழிந்து அவலமாய்!

எங்கோ கொண்டு போய்விட்டது..........அருமை

இடரிவிழுந்தாலும் நினைவுகளால்
ஏந்தப்படுகிறோம்..........
எஞ்சும் கண்ணீர்த்துளிகளோடு

”பழையபடி இப்பவும்
எல்லாம் இருக்கின்றன தான்
ஆனால்;எங்கள் தட்டுகள் வெறுமையாக”

”இறந்த காலத்துக்கான
அஞ்சலிகளால் அவ்வப்போது கொஞ்சம்
ஆசுவாசம் அடைகின்றோம்.
அவ்வளவுதான்! ”

இறந்த காலங்கள் தான்
இன்றைய பொழுதுகளை நிரப்பிக் கொள்கிறது
நினைவுகளாக............
உயிர்ப்பித்தலின் சுவடுகளாக......................
அருமையான படைப்பு
இன்னும் எதிர்பார்க்கிறோம்..................

ஆர்வத்தின் மேலீடு இறைவனின் அருளையும், வாழ்க்கையையும் நொந்து கொள்ளாமல் இருந்தால் சரி......

கிடைக்காத ஒன்றிற்கான ஆர்வம் தானே எம்மில் பலருக்கு.............

மூச்சுத்திணறலிலிருந்து வெளிவரத் துடிக்கும் உங்கள் உணர்வுகளின் வரிகள் அருமை,............superb

நிகழும் யதார்த்தம்
அழகு
வாழ்த்துக்கள்

உலகில் எம்மால் கடனிறுக்க முடியாத உயர்வான சொந்தம்........
அருமையான பகிர்வு

வரிகள் அருமையில் அழுத்தம் படைக்கிறது
"கனவின் சிறகுகளோடு
விரியும் இரவு....
நீல வெளிச்சத்தில் அலைகிறது
கட்டுப்படாத தனிமையில்
என்னைத் துடுப்பாய்ச் செலுத்தியபடி". "அருமை

அருமை
மாற்றங்களுக்காய் காத்திருப்போம்

காதலை உற்பத்திக்கும் போதே
மறப்பதற்கான மாத்திரைகளையும்
விற்பனைக்கு விடு ..............
அருமை

உண்மைதான்
ஆனால் இத்தகைய யதார்த்தங்கள் மாற்றப்பட வேண்டும்..........
வாழ்க்கை அமிழ்த்தப்பட்ட ஒன்றல்லவே........

சிறப்பான உணர்வுச் சித்திரம்
அருமை தோழி

உணர்வுகள் கைது செய்யப்பட்டாலும்
நினைவுகள் தூக்கிலேறாத வரை
ரணங்களில் குருதி வடிந்து கொண்டே அருக்கும்..............

வலிக்கிறது உங்கள் வரிகள்
அருமை


muzheerah கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே