பத்மா சுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பத்மா சுப்ரமணியன்
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  04-Apr-2005
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Mar-2015
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  4

என்னைப் பற்றி...

பாசமான மதுரை பெண். நந்திதா ஸ்ரீ என்ற பெயரில் இந்த தளத்தில் நுழைந்தேன். மீண்டு வந்துள்ளேன் கவிதை உலகில்.

என் படைப்புகள்
பத்மா சுப்ரமணியன் செய்திகள்

ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள் 

மேலும்

இமைகள் இமைக்க  மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென 

மேலும்

என் ரசனையின்                  தொடக்க புள்ளியும்,                முற்று புள்ளியும்                      அவள் தான் என்பது,   அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா              ரசிக்க போகின்றாள்!

மேலும்

பத்மா சுப்ரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2024 10:30 am

Valardhu serum
Valarpiraiye,
En vanil
Eppodhu vandhu servay
Pournamiyaga!

மேலும்

பத்மா சுப்ரமணியன் - பத்மா சுப்ரமணியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2015 3:35 pm

அழகிய  சென்னை  அன்று 

அழுகிய  சென்னை  இன்று 

கூவம்  மட்டுமே 

துர்நாற்றம்  அன்று 

வீதி  தோறும்   

துர்நாற்றம்  இன்று 

மழையின்றி  தவித்தோம்  அன்று 

மழையால்  தவிக்கின்றோம்  இன்று 

மேலும்

பத்மா சுப்ரமணியன் - பத்மா சுப்ரமணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2016 2:07 pm

காதல்

உன்னை காதல் செய்யும்
என் மனதிற்கு புரியவில்லையடி
நீ என்பதே நான் தான் என்று
உன் கோப பார்வைகள்
உணர்த்தும் வலியினை விட
நீ பேசாமல் போவதே சுடுகின்றது
ஏன் எந்த மௌனம் ?
சொல்லிவிடு.....
i

மேலும்

தொடரட்டும்...... "எந்த"..... சரிபார்க்கவும்...... 14-Jan-2016 2:28 pm
அதிலும் சில இலக்கணம் உள்ளது 14-Jan-2016 2:20 pm
பத்மா சுப்ரமணியன் - பத்மா சுப்ரமணியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2019 12:33 pm

உனக்காக அனைத்தும் செய்தேன் 

உயிரையும் தருவேன் 
உயிராய் நீ என்னை 
நேசிக்க நினைத்தால் 
உலகை கூட மறப்பேன் 

மேலும்

பத்மா சுப்ரமணியன் - பத்மா சுப்ரமணியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2022 1:03 pm

என் பெண்ணே.,

அழகான இந்த புன்னகையில் 
ஆயிரம் அர்த்தங்களை
என் மனம் தேடும்.
உன் இரு விழி பார்வையில்
இருண்ட என் வாழ்க்கையின்
ஒளியினை கண்டு கொண்டேன்.
சிருஷ்டித்த பிரம்மனும் 
உன் சிங்காரத்தின் அழகில் 
சொக்கித்தான் போவான்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே