அரூபன்ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரூபன்ராஜ்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  04-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2012
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  6

என் படைப்புகள்
அரூபன்ராஜ் செய்திகள்
அரூபன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2015 12:56 pm

அன்று

அவள் மடியில் தலைசாய்த்து படுத்திருந்தபோது சொர்க்கத்திற்கு சென்று வந்த மகிழ்ச்சி -எனக்கு

இன்று

தலையணையில் தலைசாய்தாலே முள்ளாய் குத்துகிறது

"அவளின் நினைவு "

மேலும்

அழகு 11-Jan-2016 5:35 pm
அரூபன்ராஜ் - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 7:16 pm

உண்மையான அன்பிற்கு
வார்த்தைகளே தேவை
இல்லை மௌனம்
ஒன்றே போதும்
நினைவுகளாக
புதைந்து கொள்ள

மேலும்

உண்மைதான் தோழி 03-May-2015 11:50 am
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் மட்டுமே மௌனத்தின் மொழி புரியும்... 22-Apr-2015 5:13 pm
உண்மை அழகு துளசி ... 20-Apr-2015 10:46 am
ஆம் உண்மை தான் 19-Apr-2015 7:40 pm
அரூபன்ராஜ் - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 9:36 pm

புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!

விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!

ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!

திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!

வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!

வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!

குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!

மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!

மேலும்

// வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை கொள்ளும் அவன் கோபம்...!! // என்று படித்துப் பார்த்தால் இன்னும் இனிமையாக இருக்கிறது. 27-May-2015 3:45 pm
//செடி வேர்களில் பற்றிடும் தாய்மண்ணாய் உரிமை (க்) கொள்ளும் அவன் கோபம்...!! // மிளிரும் வரிகள். பாராட்டுக்கள்! 27-May-2015 3:44 pm
வரவே மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. நட்பே.. 20-May-2015 3:25 pm
வரவே மகிழ்ச்சி நட்பே.. மிக்க நன்றி.. 20-May-2015 3:24 pm
அரூபன்ராஜ் - அரூபன்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2015 4:28 pm

என் கண்களின் ஓரம் ஈரம்

உன் நினைவுகளால்

வந்த பாரம்...

மேலும்

ஆதரவு நல்கியதற்கு நன்றி ... 22-Apr-2015 2:59 pm
அருமை 22-Apr-2015 8:44 am
அரூபன்ராஜ் - அரூபன்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2015 4:41 pm

ஆயிரம் முறை அவமானபட்டாலும்

அடங்க மறுக்கும் -என்

இதயத்திற்கு எப்படி சொல்லி

புரியவைப்பேன்

இனிமேல்

அவள் மாற்றான் தோட்டத்து

மல்லிகை என்பதை...

மேலும்

நண்பரின் கருத்துக்கு நன்றி ... 22-Apr-2015 2:58 pm
மாற்றான் தோட்டத்து மலருக்கும் மணமுள்ளது என்று '' 21-Apr-2015 6:30 pm
அரூபன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 4:41 pm

ஆயிரம் முறை அவமானபட்டாலும்

அடங்க மறுக்கும் -என்

இதயத்திற்கு எப்படி சொல்லி

புரியவைப்பேன்

இனிமேல்

அவள் மாற்றான் தோட்டத்து

மல்லிகை என்பதை...

மேலும்

நண்பரின் கருத்துக்கு நன்றி ... 22-Apr-2015 2:58 pm
மாற்றான் தோட்டத்து மலருக்கும் மணமுள்ளது என்று '' 21-Apr-2015 6:30 pm
அரூபன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 4:28 pm

என் கண்களின் ஓரம் ஈரம்

உன் நினைவுகளால்

வந்த பாரம்...

மேலும்

ஆதரவு நல்கியதற்கு நன்றி ... 22-Apr-2015 2:59 pm
அருமை 22-Apr-2015 8:44 am
அரூபன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 2:42 pm

அடி மீது

அடி வைத்து வரும்

அடியே

அடியேனை

ஒருமுறையாவது

'சைட்'

அடியேன்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே