பேசுசங்கரகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பேசுசங்கரகுமார்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2015
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  3

என்னைப் பற்றி...

பாரதியின் ஊர் பக்கத்து ஊர்
என்பதினாலோ என்னவோ என்னை
பக்குவப்படுத்திக்கொண்டிருக்கும்
தமிழ் மீது எனக்கு
தனி ஆர்வம் உண்டு – எனவே
தமிழில் தோன்றிய எண்ணங்க்ளை
எழுத்துக்களால் கோர்த்து
கவிதை மாலைகள் கட்டி உள்ளேன்
அதை கண்களால் கண்டு உங்கள்
அன்பு மனத்தினால் வாழ்த்துங்கள்
உள்ளிருக்கும் கவிதைகளுக்கு உரம்
உங்கள் வாழ்த்துக்களில் தான்

என் படைப்புகள்
பேசுசங்கரகுமார் செய்திகள்
பேசுசங்கரகுமார் - பேசுசங்கரகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 7:05 am

காலையில் தோன்றி
மாலையில் மறையும்
கதிரவனுக்கு தெரிவதில்லை – நாம்
கண் விழிப்பது கிழக்கு,
கண் அயர்வது மேற்கென்று

கானம் பாடும் குயில்களுக்கும்
கலந்துண்ணும் காகங்களுக்கும் தெரிவதில்லை
கருப்புதான் நம் நிறமென்று

மனம் விரும்பும் ரோஜாவுக்கும்
மணம் வீசும் மல்லிகைக்கும் தெரிவதில்லை
மலராகிய நம் பெயர் ரோஜா, மல்லிகையென்று

கண்ட கண்ட சாதிப் பெயரைச் சொல்லி
கருப்பையில் கற்களை வளர்க்கும்
மதி கெட்ட மனிதனே
உன்மனதிற்கு மட்டும் எப்படி தெரிந்த்து
நாம் இந்த சாதியென்று!

சாதியோ...மதமோ....
உன் நிலையை சரி செய்யப்போவதில்லை
உன் வாழ்விற்கு வழி சொல்லப்போவதில்லை

இதுவரை கடந்தது போகட்டும்
இனி வரு

மேலும்

அருமை ! 08-Jan-2015 1:06 pm
படைப்பு அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 11:53 am
மருத்துவ மனையிருந்து மருத்துவச்சி கண்ணில் காட்டும் வரை தெரிவதில்லை நம் குழந்தை எதுவென்று !அருமை ! 08-Jan-2015 7:18 am
பேசுசங்கரகுமார் - பேசுசங்கரகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2015 6:38 am

நீண்ட நாட்களுக்கு முன்
நீர் நிறைந்த குளம்
இன்று குறைந்து கரைந்து
நீச்சல் குளம் ஆனது

குளத்தின் குரல்வளை மீதேறி நின்றது
கோடி விலை போகும் குடியிருப்புகள்
குளக்கரையோர மரங்களெல்லாம்
குரோட்டன்ஸாய் மாறின
ஒவ்வொருவீட்டின் வாசலிலும்

குடியிருப்பின் முன்னே
உயிர் உள்ள புற்களை மேய்கின்றன
உயிரற்ற மான்கள் – அதை
கடந்து செல்லும் போதெல்லாம்
என் மேல் விழுகின்றன
குளம் எறியும் கற்கள்

எத்துனை தான் அழகிய
வேலைப்பாடுடன் இருந்தாலும்
இயற்கையை புதைத்த
கல்லறைகளாய்த்தான்
தெரிகின்றன அடுக்குமாடி குடியிருப்புகள்.

===========================================================
இந்தக் கவிதை என்ன

மேலும்

நன்று ! 11-Jan-2015 1:08 am
பேசுசங்கரகுமார் - பேசுசங்கரகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2015 6:33 am

காதலியே! காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம் !
இவ்வுலகில் நம் காதல்
நல்ல காதலென்று பெயரெடுப்போம்

காதலியே!
காதலை வளர்ப்போம்
உன் வயிற்றில் அல்ல நம் மனதில்

காதலியே!
மதத்தினை வைப்போம்
மனதில் அல்ல, காலடியில்

காதலியே!
சம்மதம் வாங்குவோம்
சுற்றாரிடம் அல்ல பெற்றோரிடம்

காதலியே!
மணம் செய்வோம்
மரணத்தில் அல்ல, மண்டபத்தில்!

காதலியே! காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம் !
இவ்வுலகில் நம் காதல்
நல்ல காதலென்று பெயரெடுப்போம்

===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #32 வி.எம் கோவில் தெரு

மேலும்

எதார்த்தமாய் போகிறது கவிதை ! 09-Jan-2015 10:55 pm
பேசுசங்கரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 6:38 am

நீண்ட நாட்களுக்கு முன்
நீர் நிறைந்த குளம்
இன்று குறைந்து கரைந்து
நீச்சல் குளம் ஆனது

குளத்தின் குரல்வளை மீதேறி நின்றது
கோடி விலை போகும் குடியிருப்புகள்
குளக்கரையோர மரங்களெல்லாம்
குரோட்டன்ஸாய் மாறின
ஒவ்வொருவீட்டின் வாசலிலும்

குடியிருப்பின் முன்னே
உயிர் உள்ள புற்களை மேய்கின்றன
உயிரற்ற மான்கள் – அதை
கடந்து செல்லும் போதெல்லாம்
என் மேல் விழுகின்றன
குளம் எறியும் கற்கள்

எத்துனை தான் அழகிய
வேலைப்பாடுடன் இருந்தாலும்
இயற்கையை புதைத்த
கல்லறைகளாய்த்தான்
தெரிகின்றன அடுக்குமாடி குடியிருப்புகள்.

===========================================================
இந்தக் கவிதை என்ன

மேலும்

நன்று ! 11-Jan-2015 1:08 am
பேசுசங்கரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 6:33 am

காதலியே! காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம் !
இவ்வுலகில் நம் காதல்
நல்ல காதலென்று பெயரெடுப்போம்

காதலியே!
காதலை வளர்ப்போம்
உன் வயிற்றில் அல்ல நம் மனதில்

காதலியே!
மதத்தினை வைப்போம்
மனதில் அல்ல, காலடியில்

காதலியே!
சம்மதம் வாங்குவோம்
சுற்றாரிடம் அல்ல பெற்றோரிடம்

காதலியே!
மணம் செய்வோம்
மரணத்தில் அல்ல, மண்டபத்தில்!

காதலியே! காதலிப்போம்
இப்படி நாம் காதலிப்போம் !
இவ்வுலகில் நம் காதல்
நல்ல காதலென்று பெயரெடுப்போம்

===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #32 வி.எம் கோவில் தெரு

மேலும்

எதார்த்தமாய் போகிறது கவிதை ! 09-Jan-2015 10:55 pm
பேசுசங்கரகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2015 7:05 am

காலையில் தோன்றி
மாலையில் மறையும்
கதிரவனுக்கு தெரிவதில்லை – நாம்
கண் விழிப்பது கிழக்கு,
கண் அயர்வது மேற்கென்று

கானம் பாடும் குயில்களுக்கும்
கலந்துண்ணும் காகங்களுக்கும் தெரிவதில்லை
கருப்புதான் நம் நிறமென்று

மனம் விரும்பும் ரோஜாவுக்கும்
மணம் வீசும் மல்லிகைக்கும் தெரிவதில்லை
மலராகிய நம் பெயர் ரோஜா, மல்லிகையென்று

கண்ட கண்ட சாதிப் பெயரைச் சொல்லி
கருப்பையில் கற்களை வளர்க்கும்
மதி கெட்ட மனிதனே
உன்மனதிற்கு மட்டும் எப்படி தெரிந்த்து
நாம் இந்த சாதியென்று!

சாதியோ...மதமோ....
உன் நிலையை சரி செய்யப்போவதில்லை
உன் வாழ்விற்கு வழி சொல்லப்போவதில்லை

இதுவரை கடந்தது போகட்டும்
இனி வரு

மேலும்

அருமை ! 08-Jan-2015 1:06 pm
படைப்பு அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 11:53 am
மருத்துவ மனையிருந்து மருத்துவச்சி கண்ணில் காட்டும் வரை தெரிவதில்லை நம் குழந்தை எதுவென்று !அருமை ! 08-Jan-2015 7:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே