பா சத்ய ஜீவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா சத்ய ஜீவன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  10-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Feb-2018
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  3

என்னைப் பற்றி...

பா.சதீஸ் (எ) சத்ய ஜீவன்
இளங்கலை மிண்ணணுவியல் மற்றும் தொடர்பியல் துறை


என் படைப்புகள்
பா சத்ய ஜீவன் செய்திகள்
பா சத்ய ஜீவன் - முருகன் சக்திவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2018 6:32 am

மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....

மேலும்

அருமை தோழரே 05-Nov-2018 7:10 am
பா சத்ய ஜீவன் - முருகன் சக்திவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2018 6:32 am

மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....

மேலும்

அருமை தோழரே 05-Nov-2018 7:10 am
பா சத்ய ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 12:11 pm

மெளனம் என்ற ஒன்றில்
மெல்ல மடிகிறேன்
யாரும் இல்லா ஒர் தனி உணர்வு
சித்தப்பிரம்மை பிடித்திடுமோ
என் சிந்தனை சிதறி போய்விடுமோ
சரளமாய்ப் பேசி
சகஜமாய் சிரித்து(நண்பர்களோடு)
மறைந்து போன நிமிடங்களை
எண்ணி லயித்துப் போகிறேன்
சத்தமில்லாமல் சகித்துப் போய்
அமர்ந்திருக்கிறேன் தனி அறையில்
வெறுமையோடு
தனிமையே முடிவில்லா தொடர் கதை ஆகிடுமோ..

மேலும்

பா சத்ய ஜீவன் - பா சத்ய ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2018 12:40 pm

பிரியம் என்ற வார்த்தைக்குச் சொந்தமானவள் நீ தான்...
என்னுள்ளே இருக்கும் என் காதல்
நம் காதல் ...
உன்னிடம் சொல்லாமலே புதைந்து போகும் போல என்னுள்ளே..

மேலும்

நண்பா என்னவள் என் காதலை நிராகரிப்பு செய்துவிட்டால் அந்த தாக்கம் என்னை நிலை குலைத்து விடும் இது என்னுடைய வெளிப்பாடு 12-Apr-2018 11:10 am
காதலுக்கு சொந்தமானவளிடம் உன் காதலின் ,அவள் மீது நீ கொண்ட காதல் தெரியாமல் போனால் ,அது இருந்தும் என்ன பயன் இன்னும் தீவிரமாய் சிந்தியுங்கள் தத்துவங்கள் தெளிவுபடும் நண்பரே 12-Apr-2018 6:32 am
இன்னும் தீவிரமாக எழுதுங்கள் 11-Apr-2018 3:26 pm
காதல் ஒரு விதை அது மரணம் வரை சுவாசக் காற்றில் வளர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:35 pm
பா சத்ய ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2018 4:13 pm

கருவிழியின் இருவிழியால்
என்னை ஒரு வழியாக்கினால்..
கானல் நீர் எனத்தெரிந்தும்
காதல் என்னில் உன்னைக்
காணும் அந்த நொடிகளில்..

மேலும்

பா சத்ய ஜீவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2018 12:40 pm

பிரியம் என்ற வார்த்தைக்குச் சொந்தமானவள் நீ தான்...
என்னுள்ளே இருக்கும் என் காதல்
நம் காதல் ...
உன்னிடம் சொல்லாமலே புதைந்து போகும் போல என்னுள்ளே..

மேலும்

நண்பா என்னவள் என் காதலை நிராகரிப்பு செய்துவிட்டால் அந்த தாக்கம் என்னை நிலை குலைத்து விடும் இது என்னுடைய வெளிப்பாடு 12-Apr-2018 11:10 am
காதலுக்கு சொந்தமானவளிடம் உன் காதலின் ,அவள் மீது நீ கொண்ட காதல் தெரியாமல் போனால் ,அது இருந்தும் என்ன பயன் இன்னும் தீவிரமாய் சிந்தியுங்கள் தத்துவங்கள் தெளிவுபடும் நண்பரே 12-Apr-2018 6:32 am
இன்னும் தீவிரமாக எழுதுங்கள் 11-Apr-2018 3:26 pm
காதல் ஒரு விதை அது மரணம் வரை சுவாசக் காற்றில் வளர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 1:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே