புருவ இடைவெளியில்

மழையில்லா வெண்மேகத்தில்
நான் பார்த்தேன்
இரு வானவில்லை ....
உன் முகத்தில்....
புருவம் என்னும்
அந்த இடத்தில்....
அதுவும்
ஒற்றை நிறத்தில்....

எழுதியவர் : முருகன் சக்திவேல் (3-Nov-18, 6:32 am)
பார்வை : 305

மேலே