சாந்தா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சாந்தா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Mar-2018
பார்த்தவர்கள்:  1389
புள்ளி:  32

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியை.

என் படைப்புகள்
சாந்தா செய்திகள்
சாந்தா - சாந்தா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2019 12:47 pm

விடியல்
___________
ஆழ் கடலின் உள்ளிருந்தெழும்
ஆதவனுக்கு அதிகாலையில் விடியல் !

பத்து மாதம் கடந்தால் கருவிலே சிறையிருக்கும்
பச்சிளம் சிசுவிற்கு விடியல்!

பாசமுடன் அன்னையிடும் அன்னமே
பசியென்னும் பிணிக்கு விடியல்!

பள்ளி இறுதி வகுப்பின் மணி ஓசையே
பாலகர்களின் விடியல்!

பொய்க்காமல் பெய்த மழையே
பூமி காக்கும் உழவர்க்கு விடியல்

பிறவி எனும் பெருங் கடல் நீந்த
பரந்தாமன் பாதமே விடியல்.

சாந்தா வெங்கட்

மேலும்

சாந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2019 2:21 pm

மனிதம் மரணித்ததால்
மனிதவெடி வெடித்தது!

மேலும்

சாந்தா - சாந்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2019 9:36 pm

எண்ணம்தான்வாழ்க்கை

__________________________

எண்ணம்தான்வாழ்க்கைநமதுவலிமையான  எண்ணம்

நமதுவாழ்க்கையைஉருவாக்கும்இன்றுநம்பிக்கையுடன் 

எதுநடக்கும்என்றுநம்புகிறீர்களோஅதுநிச்சயம்நாளை

நடக்கும்  என்பதேஉண்மை அப்துல்கலாம்

மேலும்

சாந்தா - எண்ணம் (public)
02-May-2019 9:36 pm

எண்ணம்தான்வாழ்க்கை

__________________________

எண்ணம்தான்வாழ்க்கைநமதுவலிமையான  எண்ணம்

நமதுவாழ்க்கையைஉருவாக்கும்இன்றுநம்பிக்கையுடன் 

எதுநடக்கும்என்றுநம்புகிறீர்களோஅதுநிச்சயம்நாளை

நடக்கும்  என்பதேஉண்மை அப்துல்கலாம்

மேலும்

சாந்தா - சாந்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2019 8:24 am
சாந்தா - சாந்தா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2019 9:33 pm

மனிதவெடியால் மரணித்தவர்கள்
மனிதர்கள் மட்டுமல்ல! மனிதமும் தான்! 

மேலும்

சாந்தா - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2019 3:36 pm

சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
அன்புச் செல்லமே புதிய அன்புச் செல்லமே
இந்த அன்னை வயிற்றில் பிறந்த அன்புச் செல்லமே
பஞ்சமில்லா காலத்தில் பிறந்து விட்டாய் - ஆனால்
பஞ்சபாதகர் உள்ள நாட்டில் பிறந்தாயே

அஞ்சி அஞ்சிக் கூட வாழ்ந்திடலாம்
வஞ்சிக்கும் நெஞ்சரோடு சேர்ந்து வாழ முடியுமோ
பிஞ்சி குழந்தையையும் சீரழிக்கும்
பிணம் திண்ணும் மனிதரோடு வசிக்க முடியுமோ

கலகங்கள் காரணமுடன் எதிர் நிற்க்கையில்
கலங்காமல் எதிர்த்து அதை வெற்றிக் கொள்ளலாம்
காலுக்கடியில் தீவிரவாதம் மறைந்து வந்தால்
கண்டு அதை எப்படி வென்று வரலாம்?

சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
சிறந்த ஆட்சி செய்ய நல்ல மன்னரும்மில்லே
கும்

மேலும்

சிறப்பாக பார்வையிட்டு கருத்திட்ட திருமதி. சாந்தா அவர்களுக்கு நன்றிகள் பல பல . தங்களின் கருத்து உற்சாகம் ஊட்டுவதை செய்கிறது நன்றி. 29-Apr-2019 10:48 am
கண்ணமாக்களை கருத்துடன் காக்கும் பொருப்பை சமுதாயத்திற்கு உணர்த்தும் பாடலாகத் தோன்றுகிறது..மிக்க நன்று. வாழ்க! 27-Apr-2019 7:00 pm
திரு. கவின் சாரலன் அய்யா அவர்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி பல 26-Apr-2019 9:03 pm
தங்களின் பார்வைக்கும் அழகிய கருத்திற்கும் நன்றிகள் பல பல திரு.சக்கரை கவி அய்யாவிற்கு. 26-Apr-2019 9:02 pm
சாந்தா - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2019 9:40 am

காரிருள் நிறைந்த கருப்பையில் இருந்து
கதிரவன் தோன்றும் இப்புவிப்பையில் விழுந்தேன்
பிறந்த முதலே பேறறிவு பெற்றேன்
பெருஞ்சாதனைச் செய்து நீள் புகழ் அடைந்தேன்
புவன மாந்தர் காக்க புரட்சி பல செய்தேன்
கவனமுடன் பல பல கலைகளை நாளும் காத்தேன்
அதிசயங்கள் செய்ய நவீன அரசியலில் புகுந்தேன்
எட்டுத்திக்கும் சென்று எல்லா நாட்டையும் கண்டேன்
தொட்டதெல்லாம் செழிக்க தொண்டுகள் செய்தேன்
உயர்ந்த மரத்தின் மீது பெரும் இடி பட்டதைப் போல
உடலில் நோய் வரப் பெற்று நொடிந்தே போனேன்
எம் மருந்தும் அதனை எள்ளளவும் நீக்கவில்லை
என்னெதிரில் காலன் என் உயிரை கேட்க
என் உயிருக்கு பதிலாய் யாரை அனுப்ப முடியும்
நல் விலைக் கொடுத்து நாள் கடத்த முட

மேலும்

சிறப்பாக பார்வையிட்டு கருத்திட்ட திருமதி. சாந்தா அம்மையாருக்கு நன்றிகள் பல பல . பார்வையிட்டு கருத்திடுங்கள் மேலும் எழுத. 20-Mar-2019 6:14 pm
மரணத்தைப் பற்றி நினைக்க மாவீரனால் மட்டுமே முடியும் என்பது என் கருத்து. மிக சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். 20-Mar-2019 6:09 pm
திரு. கல்லறை செல்வன் அவர்களின் கருத்துக்கும் பார்வைக்கும் நன்றி பல 20-Mar-2019 9:49 am
அருமை அருமை... இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துகள் கவிஞரே... 20-Mar-2019 8:23 am
சாந்தா - சாந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2019 3:15 pm

சிவனை மறவா மனம் வேண்டும்
——————————-
கண்ணிற்கு இமையானவன்
உடலுக்கு உயிரானவன்
நிழலின் நிஜமானவன்
கோடையில் நிழல் தரும் தருவானவன்
குளிரிலே இதம் தரும்(வெந்)நீரானவன்
அன்பருக்கு தென்றல் தரும் சுகமானவன்
உமை தேவியின் உள்ளம் கவர் கள்வன்
அன்பர்கள் மனமெனும் கோவிலில்
அமர்ந்தான் உம்பர் கோன்
அவனை மறவா நல் மனம் வேண்டும்
மறவா நல் மனம் வேண்டும் சிவனை
மறவா நல் மனம் வேண்டும்-அவனை
பாடும் நல் திறன் வேண்டும் -அவன்
பாதமலர் சேரும் வரம் வேண்டும்.
பட்ட பகல் எனினும்
வெட்டவெளி எனினும்
இருண்ட இரவு எனினும்
காலையிலும் மாலையிலும்
சாலையிலும் சோலையிலும்
எப்பொழுதும் எங்கும் நீக்கமற
நீ என்னுள்நிறைந்திட வேண்டும்.
உன்னை மறவா நல்

மேலும்

கருத்துகளுக்கு மிக்க நன்றி. 04-Mar-2019 8:39 pm
மிக்க நன்றி. இறைவன் அருள் பெற வேண்டுவோம். 04-Mar-2019 8:37 pm
நன்றி. மிக ‘அழகான’ ஊக்குவிக்கும் திறன் ! 04-Mar-2019 8:31 pm
அழகு 04-Mar-2019 8:07 pm
சாந்தா - சாந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2019 7:49 am

மறக்க நினைக்கும் நினைவுகளிலேயே திரும்பத்திரும்ப
வந்தமரும் மனம் எனும் குருட்டு ஈ!

மேலும்

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. 26-Feb-2019 8:33 am
அருமை நினைவுகளும் கனவுகளும் "ஈ" யைப்போல வட்டமிட்டுக்கொண்டுதானிருக்கும் 26-Feb-2019 8:21 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே