suryanaresh kumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suryanaresh kumar
இடம்:  சிங்கப்பூர் ,புதுக்கோட்ட
பிறந்த தேதி :  23-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2013
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் கவிதை அறியான் ஆனாலும் கவி படைக்க வந்தேன்

என் படைப்புகள்
suryanaresh kumar செய்திகள்
suryanaresh kumar - nilamagal அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 12:50 pm

சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????

மேலும்

குறை என்ன என்று கண்டு பிடித்து களையுங்கள்; இல்லை; எது பிடிக்குமோ அதை பேசுங்கள், அதை செய்யுங்கள். தனி ஆவர்த்தனம் நீண்ட நாள் தாங்காது. தனிமையிலே இனிமை காண முடியாது. 16-Aug-2015 9:05 am
நன்றி தோழரே 11-Dec-2013 11:22 am
நன்றி தோழரே 11-Dec-2013 11:21 am
நன்றி தோழி 11-Dec-2013 11:20 am
suryanaresh kumar - thozhi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2013 9:20 pm

மனிதனால் ஏன் பல முறை மனிதனாக நடந்து கொள்ள முடிவதில்லை?

மேலும்

நன்றி 12-Dec-2013 6:43 pm
மனிதனின் "பணம்" என்ற மோசமான கண்டுபிடிப்பால் ... 10-Dec-2013 10:54 pm
இந்த அப்படியா எத்ததை குறித்து நிக்கிறது 09-Dec-2013 8:19 pm
அதை தடுக்க என்ன செய்வது ???? 09-Dec-2013 7:02 pm
suryanaresh kumar - suryanaresh kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2013 10:16 pm

என் வரிகளில் என் பாட்டு
எனக்கேற்ற பொருள் இன்றி
என் மனம் தணிக்கை செய்த
கவி பாட்டு,
மெய்யினில் உயிர் இன்றி
உருவான ஒரு பாட்டு
நாணலில் இசையின்றி
இரும்பினில் வலுவின்றி
இரவில் உறக்கமின்றி
படுக்கையை உடல் தழுவ
மாலை சூடியவர்க்கு
கைக்கூப்ப முடியாமல்
சிலர் பாராட்ட சிலர் ரத தேரோட்ட
என்னை எதரியாய் பார்த்தவன்
மனம் சந்தோஷ கூத்தாட
என் தாயின் தாலாட்டு
என் கண் உறங்க அன்றோ,
நான் மறுமுறை கண் உறங்க
இந்த அவலைகளின் ஒப்பாரி இன்றோ,
பாட்டில் தொடங்கி பாட்டில் முடியும்
வாழ்க்கையில் நான் எழுதாத என் பாட்டு....
இந்த ஒப்பாரி பாட்டு.........
(கற்பனை ஆயினும் இது உண்மையே)

மேலும்

நன்றி அன்பரே 05-Dec-2013 4:32 am
அருமை , கற்பனை அல்ல உண்மையே 04-Dec-2013 11:02 pm
suryanaresh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2013 10:16 pm

என் வரிகளில் என் பாட்டு
எனக்கேற்ற பொருள் இன்றி
என் மனம் தணிக்கை செய்த
கவி பாட்டு,
மெய்யினில் உயிர் இன்றி
உருவான ஒரு பாட்டு
நாணலில் இசையின்றி
இரும்பினில் வலுவின்றி
இரவில் உறக்கமின்றி
படுக்கையை உடல் தழுவ
மாலை சூடியவர்க்கு
கைக்கூப்ப முடியாமல்
சிலர் பாராட்ட சிலர் ரத தேரோட்ட
என்னை எதரியாய் பார்த்தவன்
மனம் சந்தோஷ கூத்தாட
என் தாயின் தாலாட்டு
என் கண் உறங்க அன்றோ,
நான் மறுமுறை கண் உறங்க
இந்த அவலைகளின் ஒப்பாரி இன்றோ,
பாட்டில் தொடங்கி பாட்டில் முடியும்
வாழ்க்கையில் நான் எழுதாத என் பாட்டு....
இந்த ஒப்பாரி பாட்டு.........
(கற்பனை ஆயினும் இது உண்மையே)

மேலும்

நன்றி அன்பரே 05-Dec-2013 4:32 am
அருமை , கற்பனை அல்ல உண்மையே 04-Dec-2013 11:02 pm
suryanaresh kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 7:04 pm

அருகாமையில் நறுமணம்
நாசி துலைக்க வேலித் தாண்டி
மாற்றான் வீட்டில் கால் பதித்து
மலர்ந்த மல்லிகையை
கண்டு ஆசைக் கொண்டு
நாம் அள்ளிக் கொள்ள நினைத்தால்
அவன் காக்கும் மலரில்
நாமும் உரிமைக் கொண்டால்
நெறியே உயிர் என்று
நம் முன்னோன் வளர்த்த
தமிழ் மரபை நாம் அழித்தோம் என்று
நம் பின்னால் வரும் சந்ததிகளின்
வெள்ளை மனதில்
அழுக்காக நாம் இருப்போம்!!!!!!
(மலருக்கு மாது என்ற பெயரும் உண்டு)

மேலும்

உண்மைதான் தோழமையே... 03-Dec-2013 8:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
saro

saro

thamil naadu
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
acmsfa

acmsfa

kattankudy, sri lanka

இவர் பின்தொடர்பவர்கள் (5)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
acmsfa

acmsfa

kattankudy, sri lanka
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

acmsfa

acmsfa

kattankudy, sri lanka
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே