சஎட்பாதிம - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சஎட்பாதிம
இடம்
பிறந்த தேதி :  16-Dec-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jul-2015
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  9

என் படைப்புகள்
சஎட்பாதிம செய்திகள்
சஎட்பாதிம - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 8:30 pm

காதலில் கண்ணில்,
கனவுகளின் காவியம் !
கதையில் படைக்குமே,
புது காப்பியம்!
கனவுகளுக்கு இங்கு எல்லைஇல்லை !
பரிசுகளும் இங்கு பகிரப்படுவதில்லை !
கணவனே காதலன்,
அவரது தோழி எனக்கும் தோழியே !

மேலும்

சஎட்பாதிம - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 5:50 pm

கல்யாண தத்துவம்

மண வாழ்க்கையும் நண்பர்களுடன் சிற்றுண்டி செல்வதும் ஒன்று -

உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்துவிட்டு உண்ண தொடங்கும்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு வேண்டுவதை போலே

- அடுத்தவன் பெண்டாட்டி சாதுவோ என்று பிரமை !

==============================

கல்யாணத்திற்கு முன்: உன்னை காதலித்து கைப்பிடிக்க நான் எந்த நரக வேதனையும் அனுபவிக்க தயார்.

கல்யாணத்திற்கு பின்: இதை விட நரக வேதனை ஒன்றும் பெரிதாக இருக்காது. அதற்கே போயிருக்கலாம்

===============================

"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி

கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."

===========================

கல்யாணம் என்பது பரமபத விளையாட்டு மாதிரி....

சிலருக்கு ஏணியாக ....சிலருக்கு பாம்பாக ....

===========================


மேலும்

சஎட்பாதிம - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 5:54 pm

பெண் ஓவியம்

மேலும்

ஓவியக் கலா ரசிகனான நான் அனைத்து ஓவியங்களையும் கண்டு மலரும் நினைவுக் களஞ்சியமான என் ஓவியக் கண்காட்சியில் வைத்துவிட்டேன். காணக் கிடைக்காத பழங் கால ஓவியக் குவியல் தொடட்டும் உம ஓவியக் கலை ஆர்வமும் படைப்பும். நன்றி 12-Sep-2015 11:38 am
சஎட்பாதிம - nalina அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 5:59 pm

பஞ்ச பாத்திரம்:

பஞ்ச பாத்திரம் என்பது இந்து சமயம் சார்ந்த ஒரு பொருளாகும். இதை கோவில்களிலும் வீடுகளிலும் பூஜையின் பொது பயன்படுத்துவர்.
இதை பஞ்ச பத்ர பாத்திரம் எனவும் அழைப்பர். இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அதாவது , ஐவகை இலைகளை, இப்பதரத்தில் நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர். அந்த ஐந்து இலைகள் பின்வருவனவாகும்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை
திருமாலுக்கு உகந்த துளசி இலை
அம்மனுக்கு  உகந்த வேப்ப இலை
விநாயகருக்கு உகந்த அருகம்புல்
மற்றும் வன்னி இலை
ஆகியவை.



மேலும்

சஎட்பாதிம - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2015 12:44 am


உன்னை சுமக்கும் 
கைகளுக்கு  தான் வலி ஏதுமில்லை ..... 
உன்னை சுமந்து கொண்டிருக்கும் 
இதயத்தில் தான் 
ஒரே வலி? 
என் மூச்சுக் காற்று 
உன்னை எழுப்பி 
விடுமோ என்று.....!

Good Night My Friend.....

மேலும்

சஎட்பாதிம - எண்ணம் (public)
12-Sep-2015 10:28 am

                  விதை 


பட்டால்பசுமையாகும்   
                வுலவனிடத்தில்!
தொட்டால் வுணவாகும்
             சமைப்பவனிடத்தில்!
 கடித்தால் தரமும் குறையும் 
              பூச்சிகளிடத்தில் !
பிடித்தால் ஆர்வமாகும் !
         படித்தால் பலவாகும் !
புதிதாகும் படைப்பால் 
       அறிஞர்களிடத்தில் !!!!!

மேலும்

சஎட்பாதிம - எண்ணம் (public)
12-Sep-2015 10:03 am

                         அம்மா 


இருக்கையில் கண்ணீரில்லை !
    பிரிந்தபின் நிம்மதியில்லை !
கனவுகளில் கலக்கமில்லை !
    கனவே வுனக்காகத்தன் !
கடினமாக வாழ்கிறேன் ,
   நீஇன்றி இவ்வுலகில் நானும் ...அம்மா .....
                         

மேலும்

சஎட்பாதிம - எண்ணம் (public)
12-Sep-2015 9:56 am

 புத்தகம்  


படிப்பவர்களின் காதலன் !
  படிக்க நினைப்பவர்களின் தோழன் !
பல நாடு கடந்துள்ளான்!
   பல மேடை பேசியுள்ளான் !
படிப்பில் வெற்றி இவனால் தொடரும் !
    பசியும் பட்டினியும் 
புத்தகம் இல்லாத இடத்தில் நுழையுமே !!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே