syedfathima - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  syedfathima
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Oct-2017
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
syedfathima செய்திகள்
syedfathima - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2017 10:43 am

தேவதை போல் என்னவள்
ஓவியங்கள் வரைகிறேன்
கவிஞனாக நினைக்கிறேன்
அருவிகளில் நீந்துகிறேன்
பூக்களில் தீக்குளிக்கிறேன்
ஈசல்களாய் கனவுகள் தினம்
மனதினுள் மரணிக்கின்றன
கண்ணீரில் சொற்களில்
டையரிகள் வாசிக்கிறேன்
என்னவளின் காலடியில்
சந்திரனை புதைக்கிறேன்
அதிசயப் புன்னகையில்
நிம்மதியை யாசிக்கிறேன்
பூங்காற்றின் அங்காடியில்
சுவாசங்கள் வாங்குகிறேன்
சாம்பல் நிற பறவைகளிடம்
சிறகுகளை களவாடுகிறேன்
இமைகளின் ஆயுத எழுத்து
முத்தங்களின் ஆய்வு கூடம்
காதலின் பூகம்பத்தில்
ஊமையும் பேசுகிறான்;
முடவனும் நடக்கிறான்
அர்ஜுனா பானு பேகம்
இரவினை நேசித்தாள்
கரச் சேதக் கருவறையில்
தாஜ்மஹா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Jan-2018 7:56 am
அருமையான கவிதை தோழமையே 20-Dec-2017 6:19 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:38 am
அவளது நடனத்தில் விழுந்தது இந்த காதலனின் இதயம். அவளது நடனத்தில் நீந்துகிறது என் மனம். காதலியின் மௌனம் கூட சுடுகின்ற பணியே. மிகவும் நன்றாக உள்ளது தோழரே 15-Dec-2017 1:25 am
syedfathima - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2017 1:13 pm

171.ஓர் ஆகாயத்தை வைத்து கொண்டு
பல கோடி வீண்மின்கள் சண்டையிடுகிறது

172.வேர்களின் சுவாசத்தை களவாடி
சாதாரண மண்ணும் உரமாகிறது

173.மக்களை ஏமாற்றும் அரசியலை விட
ஓடுகின்ற சாக்கடை வெள்ளம் தூய்மையானது

174.பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்

175.பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது

176.நாகரீக உலகின் பொருளாதாரத்தில்
விபச்சாரச் சந்தைகள் ஒரு குறிகாட்டி

177.இறைவன் படைத்த விந்தைகள் யாவும்
மண்ணுக்குள் மறைந்து போகும் பிரதிகள்

178.வறுமையின் நிழல்களைக் கண்டு
பட்டாம் பூச்சிகள் நிர்வாணமாகிறது


179.இளம் பச்சைக் காட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:37 am
மிகவும் உண்மையான வரிகள் தோழரே 16-Dec-2017 12:39 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Nov-2017 9:22 pm
மிக அருமையான மற்றும் அழுத்தமான வரிகள்👌 14-Nov-2017 4:55 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே