தினேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  16-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2016
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  5

என்னைப் பற்றி...

HSE Supervisor

என் படைப்புகள்
தினேஷ் செய்திகள்
தினேஷ் - தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2016 11:33 pm

அறிமுகமில்லா ஆடவரித்தில் அளவறிந்து அறிவுடன் கதைப்பதே கண்மணி நின் அழகு..!!

ஆண்மகன் கடைக்கண் பார்வை வீசினும், சிரம் தாழ்த்தி பின்னவன் மனம் கோணாது செல்லும் நின் பெண்குணம் இன்னும் அழகு..!!

ஆணொருவன் தன்னைப் பார்ப்பதறிந்தால், கர்வம் கொண்டு தன்பின்னே சுற்ற வைத்து பார்க்கும் இக்கால பெண்கள் மத்தியில்..,
என்மனமெண்ணிய அத்துனை குணமும் ஒரு சேர பெற்று பார்க்கும் அனைவரிடத்திலும் பண்புடன் பேசும் நின் பெண்மை நான் வியக்கும் ஓர் அழகு..!!

இத்துனை அழகும் ஒன்றாய் கொண்ட பெண் நின் தோழமைக்கொண்ட பின் என்வாழ்வோ பார் வியக்கும் பேரழகு..!!!

மேலும்

நன்றி தோழி..!! 08-Dec-2016 10:54 pm
ஆகா....கவிதையும் அழகோ அழகு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 19-Nov-2016 8:59 pm
தினேஷ் - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2016 7:18 pm

எதிரில் இருக்கும்
எதிரியை எதிர்த்தாய்
உள் இருக்கும்
துரோகியை மறந்தாய்
உன் இறுதியில் அழுதவன்
எதிரியாய் நீ நினத்தவர்கள்தான்
அன்புக்குள்ளவர் என்று நினைத்தவர்கள்
கண்கள் களங்ககூட இல்லையே !!!
ஏன் இந்த துரோகிகளை நம்பி
பொறுப்பை விட்டாய்.....
உன் கண்ணசைவுக்கு
கட்டுப்பட்ட கூட்டம் கொண்ட
அன்பு எங்கே....
ஏமாந்தது நீயா? இல்லை நாங்களா?
புரியவில்லை சொல்லி செல்ல
மறுபிறவி எடுப்பாயா???
எங்களுக்கு அரசியலின் கதை
தெரியாது இருந்தும் - உன்
உடல் கண்டு கலங்கினோம்.....
கடைசி நிமிடமும் இவர்களுடன்
உங்கள் வாழ்க்கை....

-மூ.முத்துச்செல்வி

மேலும்

தினேஷ் - தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2016 7:50 am

வெந்நிலவும் தன் ஒளி மங்கிப்போனது., பெண் நிலா நின் விழி திறக்கும் நேரம் கண்டு..!!
காலைக் கதிரவனோ கதிர் வீச மறுத்து காத்துக்கிடக்கிறது., கண்மணி உன் தரிசனம் வேண்டி..!!
அழகு தேவதை நீ..!!! மாசற்ற மகிழ்ச்சியோடு நின் விழி திறந்து இப்பூமிக்கு வெளிச்சம் தந்திடு
எனதன்பு தோழி..!!

இனிய காலை வணக்கம்..!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 04-Dec-2016 8:54 pm
அருமை. 04-Dec-2016 8:50 pm
தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2016 7:50 am

வெந்நிலவும் தன் ஒளி மங்கிப்போனது., பெண் நிலா நின் விழி திறக்கும் நேரம் கண்டு..!!
காலைக் கதிரவனோ கதிர் வீச மறுத்து காத்துக்கிடக்கிறது., கண்மணி உன் தரிசனம் வேண்டி..!!
அழகு தேவதை நீ..!!! மாசற்ற மகிழ்ச்சியோடு நின் விழி திறந்து இப்பூமிக்கு வெளிச்சம் தந்திடு
எனதன்பு தோழி..!!

இனிய காலை வணக்கம்..!!

மேலும்

மிக்க நன்றி தோழரே..!! 04-Dec-2016 8:54 pm
அருமை. 04-Dec-2016 8:50 pm
தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 11:25 pm

கல்லாய் நீ பேசும் சொல்லெல்லாம் முல்லாய் நெஞ்சை குத்துதடீ..!!
இதயம் தன்னில் குருதி வடிக்குதடீ..!!
நோய் வா.... நோய் வா..... என்று உள்மனம் வேண்டுதடீ., நீ உன் மடி சாய்த்து கூறும் சிறு அரவணைப்பு வேண்டி..!!
காத்திருப்பேன் கடைசி வரை....
ஆனால், மனதில் கொள்..... மொத்தமும் பலன்ற்றுப் போகும்., நீ என் வெற்றுடலை கட்டியணைத்து எத்தனை முத்தம் பதித்தாலும்....
அன்றும் என் மனதிலுள்ள மொத்த ஆசையும் காதலும் உன் மடி தேடியே சுற்றி திரியும்., அன்புள்ள ஆன்மாவாய்...!!
வாழும் வாழ்க்கை என்றும் அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டும்... என் வாழ்வின் மொத்த அர்த்தமும் என் அன்பு தேவதை நீ மட்டுமே...!!

மேலும்

தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 11:33 pm

அறிமுகமில்லா ஆடவரித்தில் அளவறிந்து அறிவுடன் கதைப்பதே கண்மணி நின் அழகு..!!

ஆண்மகன் கடைக்கண் பார்வை வீசினும், சிரம் தாழ்த்தி பின்னவன் மனம் கோணாது செல்லும் நின் பெண்குணம் இன்னும் அழகு..!!

ஆணொருவன் தன்னைப் பார்ப்பதறிந்தால், கர்வம் கொண்டு தன்பின்னே சுற்ற வைத்து பார்க்கும் இக்கால பெண்கள் மத்தியில்..,
என்மனமெண்ணிய அத்துனை குணமும் ஒரு சேர பெற்று பார்க்கும் அனைவரிடத்திலும் பண்புடன் பேசும் நின் பெண்மை நான் வியக்கும் ஓர் அழகு..!!

இத்துனை அழகும் ஒன்றாய் கொண்ட பெண் நின் தோழமைக்கொண்ட பின் என்வாழ்வோ பார் வியக்கும் பேரழகு..!!!

மேலும்

நன்றி தோழி..!! 08-Dec-2016 10:54 pm
ஆகா....கவிதையும் அழகோ அழகு....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 19-Nov-2016 8:59 pm
தினேஷ் - எண்ணம் (public)
16-Nov-2016 11:27 pm

அன்பு தோழியுடன் சிறிய உரையாடல்..!

ஒரே கணம் கண்ட ஒருவன்., என்னவன் என்று நீ சொல்லுமளவு உன் மீது விண்ணளவு அன்பு செய்யின்... என்செய்வாய் எனதன்பு தோழி..??

என்வரையில்., விண்ணளவு அன்பு செய்யின் மனம் சூழ்ந்த முகில்களோ தான் குளிர்ந்து மாரியாய் மாறி அன்புகொண்ட மண்(ன்) மீது அன்புமழையாய் பெய்திடுமென்பேன்...!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவர் பின்தொடர்பவர்கள் (3)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே