vijaysabarivasu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vijaysabarivasu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
vijaysabarivasu செய்திகள்
நான் ஏன் பிறந்தேன்!
நீண்ட நெடும் காலமாக
மனதை நெருடி கொண்டிருக்கும்
என் கேள்விக்கு விடை தேடி
இந்த கவிதை!
பிறந்தேன்..
பள்ளி படிப்பை முடித்தேன்..
கல்லூரியிலும் குதித்தேன்..
அதன்பின் என்ன?
திருமண பந்தத்தில் இணைவேன்..
வேலைக்கும் போவேன்..
கைநிறைய சம்பாதிப்பேன்..
இதற்கா நான் பிறந்தேன்?
பக்கத்து வீட்டு பெண்மணியின்
பெயரும் தெரியவில்லை..
அவளுக்கொரு மகன்
பிறந்தது கூட நினைவில் இல்லை.
இரவில் அவன் அழுதபோது கூட
தொலைக்காட்சி சத்தத்தை
குறைக்க மாட்டார்களா
என்றே சலித்து கொண்டேன்!
ரோட்டில் மயங்கி கிடந்த
மூதாட்டியை பார்த்த பின்னும்
கொலை பழி விழுந்துவிடுமோ
என்று ஓடி மற
வாழ்த்துகள் ... 08-Dec-2013 5:56 pm
மிக்க நன்றி தோழமையே.. 07-Dec-2013 6:46 pm
வருகைக்கு நன்றி தோழமையே.. 07-Dec-2013 6:45 pm
நன்றி தோழி.. 07-Dec-2013 6:45 pm
கருத்துகள்