vsananth - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vsananth
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Mar-2018
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  3

என் படைப்புகள்
vsananth செய்திகள்
vsananth - vsananth அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2018 1:27 pm

தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..

உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!

அடுத்த படைப்பில் உன்

ஆனந்த் .கல்லை

மேலும்

நன்றி நண்பா ....நண்பா எனக்கு ஒரு தகவல் தாருங்கள் 8525058441 12-Mar-2018 1:39 pm
உண்மைதான் நட்பே ...............மாற்றம் ஒன்றே மாறாதது..................இனியாவது ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் ............. 10-Mar-2018 7:34 pm
vsananth - vsananth அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2018 1:27 pm

தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..

உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!

அடுத்த படைப்பில் உன்

ஆனந்த் .கல்லை

மேலும்

நன்றி நண்பா ....நண்பா எனக்கு ஒரு தகவல் தாருங்கள் 8525058441 12-Mar-2018 1:39 pm
உண்மைதான் நட்பே ...............மாற்றம் ஒன்றே மாறாதது..................இனியாவது ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் ............. 10-Mar-2018 7:34 pm
vsananth - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 3:03 pm

எந்த சூழ்நிலையிலும் எதைப்பற்றியும்
கவலைப்படாத ஒரு உள்ளம் ..
உன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
என்னை பற்றியே யோசிக்கும் உன் மனசு ...
காலையில் எழுத்து இரவு உறங்கும் வரை
உண் கனவுகளுக்கும் உடலுக்கும் -இடம்
கொடுக்காமல் என்னை பற்றி
யோசிக்கும் உன் மனசு ...
எந்த நிலையிலும் நான் வரும் வேளையிலும்
முகம் சுழிக்காமல் மனம் வலிக்காமல்
என்னை கவனிக்கும் உன் அன்பு..
பெண்னே நீ காற்றைப்போல
வீசும் கற்று சுகமாகவும் சூறாவளியாகவும் .
காலத்திற்கு போல தன்னை
மாற்றிக்கொள்ளும் சக்தியும் நீ ..
ஐம் படைப்புகளின் அவதாரம் நீ ...

அடுத்த படைப்புகளுடன் உங்கள்

மேலும்

vsananth - எண்ணம் (public)
07-Mar-2018 1:30 pm

பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
அழகான கல்லறை ரோஜாவின் குரல்..
உன்னை வெறுப்பால் என்று தெரியும்
இருந்தும் அழகான ரோஜாவின் உயிரை பறிப்பது ஏன்
மறுபடியும் அவள் உன்னை ஏற்று கொண்டால்
அந்த ரோஜாவை போலத்தான் உன் நிலையும்.


அடுத்த படைப்பில் உங்கள்

ஆனந்த்.கல்லை

மேலும்

vsananth - எண்ணம் (public)
07-Mar-2018 1:29 pm

தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..

உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!

அடுத்த படைப்பில் உன்

ஆனந்த் .கல்லை

மேலும்

vsananth - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 1:27 pm

தாயின் முகம்காண பிள்ளை அழுவதைப்போல
ஈன் உலகத்தை கண்டோ வாடும்
பிள்ளைகள் நாம்...
பசுமையை அழித்து பசியால்
வாடும் பிள்ளைகள் நாம்...
உறவுகளை மறந்து ஒப்பற்ற வாழ்க்கை
வாழும் பிள்ளைகள் நாம்..
உதிரத்தையும் உயிர்தியாகத்தியும்
மறந்து வாழும் பிள்ளைகள் நாம்..

உன் தாயுக்கும் தாயகத்திற்க்கும்
நீ தரும் அவலம்
காண்டவனெல்லாம் சிரிப்பதும்
உண்டவனெல்லாம் உன்னை எதிர்ப்பதும்
தமிழா வாடா ....!
எதிர்த்து வாடா ...!
வென்றியுடன் வாடா ...!

அடுத்த படைப்பில் உன்

ஆனந்த் .கல்லை

மேலும்

நன்றி நண்பா ....நண்பா எனக்கு ஒரு தகவல் தாருங்கள் 8525058441 12-Mar-2018 1:39 pm
உண்மைதான் நட்பே ...............மாற்றம் ஒன்றே மாறாதது..................இனியாவது ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் ............. 10-Mar-2018 7:34 pm
vsananth - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2017 1:52 pm

தூரிகைகள் தீட்ட தீட்ட
அழகு பெறும் ஓவியத்தை போல !

உன்னைப்பற்றி கவிதைகள் எழுத எழுத
நிஜமான "தேவதையாகவே "
நீ மாறி விட்டாய் !

என்பதில் எவ்வித முரண்பட்ட
கருத்தும் இல்லை என்னுள் !

மேலும்

அருமை...புதிதான சிந்தனை ரசிக்கும்படியாக உள்ளது.வாழ்த்துக்கள் நண்பர் மு.பா 17-Nov-2017 12:49 am
மிக்க மகிழ்ச்சி மலர் 10-Nov-2017 7:11 pm
சர்பான் ...கருத்தில் மிக்க மகிழ்ச்சி 10-Nov-2017 7:11 pm
ஊழியம் இல்லாமல் நான் செய்யும் தொண்டுக்கு உன் புன்னகையே விருதுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Nov-2017 6:06 am
vsananth - vsananth அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2018 1:37 pm

பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
அழகான கல்லறை ரோஜாவின் குரல்..
உன்னை வெறுப்பால் என்று தெரியும்
இருந்தும் அழகான ரோஜாவின் உயிரை பறிப்பது ஏன்
மறுபடியும் அவள் உன்னை ஏற்று கொண்டால்
அந்த ரோஜாவை போலத்தான் உன் நிலையும்.


அடுத்த படைப்பில் உங்கள்

ஆனந்த்.கல்லை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே