காற்றுக்கு நிகரான பெண்

எந்த சூழ்நிலையிலும் எதைப்பற்றியும்
கவலைப்படாத ஒரு உள்ளம் ..
உன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்
என்னை பற்றியே யோசிக்கும் உன் மனசு ...
காலையில் எழுத்து இரவு உறங்கும் வரை
உண் கனவுகளுக்கும் உடலுக்கும் -இடம்
கொடுக்காமல் என்னை பற்றி
யோசிக்கும் உன் மனசு ...
எந்த நிலையிலும் நான் வரும் வேளையிலும்
முகம் சுழிக்காமல் மனம் வலிக்காமல்
என்னை கவனிக்கும் உன் அன்பு..
பெண்னே நீ காற்றைப்போல
வீசும் கற்று சுகமாகவும் சூறாவளியாகவும் .
காலத்திற்கு போல தன்னை
மாற்றிக்கொள்ளும் சக்தியும் நீ ..
ஐம் படைப்புகளின் அவதாரம் நீ ...

அடுத்த படைப்புகளுடன் உங்கள்

ஆனந்த் .கல்லை

எழுதியவர் : ஆனந்த் .கல்லை (8-Mar-18, 3:03 pm)
சேர்த்தது : vsananth
பார்வை : 45

மேலே