எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிகளோ கருவிழிகளோ

இரு வரி கவிகளை கூற சொன்னால் 
உன் பெயரே கவிகள் என கூற முடியும்.
ஆனால் உன் கருவிழியை கவிகளால் விவரிக்க இயலாமல் கலங்கி நிற்கிறேன்.

விடிந்தும் நிற்கின்றேன்.
அவள் வருவாளா???

மேலும்

கவின் சாரலன் தவறை திருத்திகொள்கிறேன் நண்பரே 10-Sep-2020 10:33 am
தூத்துக்குடியா கவி கிருஷ்ணா முன்னிலை படர்க்கை முரண் . "ஆனால் உன் கருவிழியை கவிகளால் விவரிக்க இயலாமல் கலங்கி நிற்கிறேன்". என்று எழுதினால் பொருளோடு சுவை தரும் கற்பனை நன்று வாழ்த்துக்கள். 17-May-2020 10:54 pm

மேலே