எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் கோபங்கள் உன்னை வாட்டி இருந்தால் அதனை என் கண்ணீர் துளிகளால் அனைத்து விடுகிறேனடி
நட்பை விட வேறு பெரிய சொந்தம் இவ்வுலகில் இல்லை என்று மார் தட்டி கொண்டு இருந்தேன் ஆனால் அதையும் தாண்டிய ஒரு சொந்தம் நான் இருக்கிறேன் என்று என் தோள் தட்டி உறைத்தாள் என் அன்பு அன்னை
எனது முதல் எதிர்பார்ப்பு என்னை ஒரு செயலில் குறை சொல்லும் ஒருவர் அந்த செயலில் என்னை விட ஒரு சதவிகித நிறையாவது பெற்றிருக்க வேண்டும்