எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனை உன் வார்த்தைகளில் கூட

வதைத்து விடு
        ஆனால்
உன் மௌனத்தில் மட்டும் 
கொன்று விடாதே .........

மேலும்

என்  கோபங்கள் உன்னை  வாட்டி  இருந்தால் அதனை  என் கண்ணீர் துளிகளால் அனைத்து  விடுகிறேனடி 

மேலும்

நட்பை  விட  வேறு  பெரிய  சொந்தம் இவ்வுலகில்  இல்லை  என்று  மார் தட்டி  கொண்டு  இருந்தேன்  ஆனால்  அதையும்  தாண்டிய  ஒரு  சொந்தம்  நான்  இருக்கிறேன்  என்று  என்  தோள் தட்டி  உறைத்தாள்  என்  அன்பு  அன்னை

மேலும்

எனது  முதல்  எதிர்பார்ப்பு  என்னை  ஒரு  செயலில்  குறை சொல்லும் ஒருவர்  அந்த  செயலில்  என்னை விட  ஒரு  சதவிகித  நிறையாவது  பெற்றிருக்க  வேண்டும் 

மேலும்


மேலே