எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜல்லிக்கட்டு

அன்று மனுநீதி சோழன் பசுவிற்காக தன் மகனை கொன்றான்

இன்று தமிழன் பசு இனத்திற்காக தன்னை இழக்க தயார் ஆகிவிட்டான்

மேலும்

ஜல்லி கட்டு

நாங்கள் காளைகளையும் கடவுளாகதான் வணங்குகிறோம் வேண்டுமென்றால் கோவிலில் சென்று பார் அரசாங்கமே!


      

மேலும்

கடவுள் படைப்பு

இறைவன் படைத்த எந்த படைப்பும் அதன் வாழ்நாள் முடித்ததும் மற்ற ஒன்றாக மாறிவிடும்.

மனித இனமோ தன் இனமே அழிக்கிற படைப்புகளை உருவாக்கும் .



மேலும்

                    ஜல்லி கட்டு

  விலங்குகள்  வேட்டை ஆட படலாம் மனிதனால் ஆனால்

நட்பு பாராட்ட படக்கூடாது   தமிழனால்.

மேலும்

ஆம், எப்போதுமே விசித்திரமான சோதனைதான் தமிழனுக்கு வருமே, இது போல் தொந்தரவு செய்பவர்களை காலம் மன்னிக்காது - மு.ரா. 20-Jan-2017 10:04 am

மேலே