எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஜல்லிக்கட்டுஅன்று மனுநீதி சோழன் பசுவிற்காக தன் மகனை கொன்றான்... (shanmathisakthi)
20-Jan-2017 11:06 am
ஜல்லிக்கட்டு
அன்று மனுநீதி சோழன் பசுவிற்காக தன் மகனை கொன்றான்
இன்று தமிழன் பசு இனத்திற்காக தன்னை இழக்க தயார் ஆகிவிட்டான்
ஜல்லி கட்டு நாங்கள் காளைகளையும் கடவுளாகதான் வணங்குகிறோம் வேண்டுமென்றால்... (shanmathisakthi)
19-Jan-2017 6:17 pm
ஜல்லி கட்டு
நாங்கள் காளைகளையும் கடவுளாகதான் வணங்குகிறோம் வேண்டுமென்றால் கோவிலில் சென்று பார் அரசாங்கமே!
கடவுள் படைப்பு
இறைவன் படைத்த எந்த படைப்பும் அதன் வாழ்நாள் முடித்ததும் மற்ற ஒன்றாக மாறிவிடும்.
மனித இனமோ தன் இனமே அழிக்கிற படைப்புகளை உருவாக்கும் .
ஜல்லி கட்டு
விலங்குகள் வேட்டை ஆட படலாம் மனிதனால் ஆனால்
நட்பு பாராட்ட படக்கூடாது தமிழனால்.
ஆம், எப்போதுமே விசித்திரமான சோதனைதான் தமிழனுக்கு வருமே, இது போல் தொந்தரவு செய்பவர்களை காலம் மன்னிக்காது - மு.ரா. 20-Jan-2017 10:04 am