எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கர்ம வீரர் காமராஜரின் சாதனை
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட (...)

மேலும்

நம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நம்மை விட்டு பிரிந்த பொழுது அவரிடம் இருந்த சொத்துக்கள்.....

மேலும்

நேர்மையின் சிகரம் இவர்... மக்களுக்காக வாழ்ந்த தலைவர் இவர்.... இப்போதெல்லாம் தான் பெற்ற மக்களுக்காகவே வாழும் தலைவர்களே உள்ளனர்... 04-Dec-2014 11:04 am
நன்றிகள் பல ஐயா...... 13-Oct-2014 2:44 pm
நன்றி நட்பே.... 13-Oct-2014 2:41 pm
மிக்க நன்றி... 13-Oct-2014 2:29 pm

நம்பிக்கையை சுமந்து வாழ்!
நீ கீழே விழும் போது நம்பிக்கை உன்னை சுமக்கும்!

மேலும்

கடவுளை நம்புவது
ஒரு வித நம்பிக்கை....
கடவுளை மட்டுமே
நம்புவது
மூட நம்பிக்கை........

மேலும்


மேலே