Umababuji வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by Umababuji


குழல் ஊதி இசையால்
எங்கள் உள்ளம் கவர்ந்தாய்
உன் குறும்பு தனத்தால்
இந்த பெண்களின் உள்ளம் கவர்ந்தாய்
யாருக்கும் கிடைக்காத மோட்சம்
இந்த மூங்கிலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது
என்ன தவம் செய்தது ...
இல்லை இல்லை தவம் செய்யவில்லை
அவன் மேல் நம்பிக்கை கொண்டது
ஆம் ...நம்பிக்கைதான் நம்மை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்லும் -அதற்கு
இந்த மூங்கில் சாட்சி ...

மேலும்

umababuji ஓவியங்கள் (Oviyangal)



மேலே