ஆற்றின் அளவறிந் தீக - வலியறிதல்

குறள் - 477
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

Translation :


With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.


Explanation :


Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

எழுத்து வாக்கியம் :

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

நடை வாக்கியம் :

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

பொருட்பால்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

காமத்துப்பால்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
மேலே