சுசித்ரா இளங்கோவன்- கருத்துகள்

அய்யா நான் எனது கவிதையை
எவ்வாறு போட்டி தொகுப்பில் இணைப்பது ,

வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் ,
போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு.
பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் ,
நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை.


சுசித்ரா இளங்கோவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே