ganeshanv- கருத்துகள்

உன் அன்பு- வேதனை அறியாது
நீ வலியையும் புன்னகையோடு வரவேர்கப்பவர்
உற்றார் புன்முறுவல் நிச்சயம் எனில்.
நீ பூக்களில் அமர்பவரப்பழகியவர் -
சேற்றினில் கால்வைத்தேனும்.
உன் கண்ணீருக்கு மட்டுமே தெரியட்டும்
உன் ரணங்களின் கோரம்
உன் ஒவ்வொரு முனகலுக்கும்
ஒரு கணக்குண்டு
காலனின் உன் பாவக்கணக்கில்
கழித்தல் உனக்கும்- கூட்டல் பலருக்கும்


ganeshanv கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே