shakthishri- கருத்துகள்

இரவுகளில் உறக்கம் தொலை. இரக்கமற்ற நிலையை எழதி வை. துரோகிக்கும் நட்புக்கு முன் தலை நிமிர்ந்து செல். சீண்டும் உறவுகளை தூரத்தில் நிறுத்து. மனம் கொத்திப்போன காதலை பதிவு செய். இதயம் கசிந்த கண்ணீரை கையில் ஏந்திகொள். பணம் மதிப்பவர்களை பிணம் என கொள். பாசத்தில் நேசம் வை. நேசத்தில் காதல் வை. காதலை உரக்க சொல். இறுதியாய் உன்னை நேசி அழகாய் தெரியும் உலகம். இப்படி குழப்பமாய் இருந்தால் LIFE JOLLY THAAN


shakthishri கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே