நீலகண்டன்- கருத்துகள்
நீலகண்டன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]
சாதி எல்லா மனிதனிடமும் இருக்கு அது காதல்,பொது இடம்,கல்யாணம்,அரசியல்,வேலை செய்ற இடத்துலருந்து ,ஒரு மனுஷனோட சாவு வர சாதி
இருக்கு காரணம் ஒரு ஆஃபீஸால பிராமின் தலைமை பொருப்புல இருந்த அந்த ஆபீஸ் முழுக்க பிராமின்தான் இருப்பாங்க,ஒரு பையன் வேற சாதி பெண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த குடும்பம் ரெண்டா பிரியுது,அரசியல் கூட சாதி அரசியல் தான் நடக்குது, பிராமின் மட்டும் இல்லா எல்லாரும் தான் சாதி பாக்குற விசையதுல திவிரமா தான் இருக்க, காரணம் அது மனுஷனோட சாதி வெறிய இருந்தா பரவா இல்லா அது ஒரு
ரத்த வெறியா இருக்கு அது நாம எல்லாருக்கும் நல்லா தெரியும்...