சுற்றுசூழலுக்குத் தீங்கிழைக்காது இத்திருநாளைக் கொண்டாட,இன்று போல் என்றும் நம்...
சுற்றுசூழலுக்குத் தீங்கிழைக்காது இத்திருநாளைக் கொண்டாட,இன்று போல் என்றும் நம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க இறையை வேண்டி ,தள நண்பர்கள்,அண்ணன்கள்,அக்காக்கள் அனைவருக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.