இப்படி ஒரு பயணம் தேவையா ... இது தான்...
இப்படி ஒரு பயணம் தேவையா ...
இது தான் நமது வாழ்க்கையா ...
எதிர்காலம் என்று சொல்லும் பெரியோர்களே..
உங்களின் எதிர்கால மக்களின் வாழ்க்கையயை பார்ப்பீர்களே ...
ஒருவனுக்கு ஒரு மரம் நடச்சொன்னார்கள் முடியவில்லை ...
ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் பல இடங்களில் பலிப்பதில்லை ...
வருங்கால சந்ததியின் நிலைமை பாருங்கள் ..
அவர்கள் தினமும் அவதி படும் குறையை கேளுங்கள் ...
வருங்கால இந்தியாவை மாற்ற நினைப்பவர்களே ..
முதலில் மாணவர்களுக்கு தனி பேருந்து கொடுத்து உதவுங்களே...
உங்கள் எதிர்காலம் நன்றாக அமைய வழி செய்கின்றீர் ..
வாழ்க்கை படகில் தினம் தத்தளிக்கும் இளம் ரத்தங்களை மறந்து விடுகிறீர்...
அவர்களுக்கான வசதி செய்து தர முடியவில்லை என்றால் ..
நீங்களெல்லாம் வெள்ளை உடை அணிவதில் ஏதேனும் பயந்தான் உண்டோ ...
பாவம் என்று உங்கள் மனதில் பட்டாலே போதும்..
இந்தியாவில் பசி துன்பம் அனைத்தும் ஓடிப்போகும்
எப்பொழுது மாறும் உங்கள் குணம் ...
எப்போது மாறும் உங்கள் கவனம் ....
தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் ...