----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது --------- கடந்த...
----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------
கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .
கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .
வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .