காதல் சிந்திதால் வருவது கவிதை!! சந்திதால் வருவது காதல்!...
காதல்
சிந்திதால் வருவது கவிதை!!
சந்திதால் வருவது காதல்!
கனவுகளை வளர்க்க ஆசைப்படுகிறேன்!!
காதலிக்கிறேன் என்று சொன்னால் போதும்!!!
உறவுகள் பல இருந்தும் நினைக்கிறேன் உன்னை....
நீ மட்டும் மௌனமாய் வதைக்கிறாய் என்னை.....