காதல் கவிஞ்சன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/jzhgw_29924.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : காதல் கவிஞ்சன் |
இடம் | : மயவரம் |
பிறந்த தேதி | : 05-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 2 |
நான் கோவையில் பணி புரிகிறேன்
நீ
நடந்து போன
பாதையில்
பூக்கள்.....
அன்பே
உன் கால்மண்
விதையா?
உரமா?
நீ
கண் சிமிட்டும் கல்வெட்டு!
கதை பேசும் பூ மொட்டு!
கற்கண்டில் குரல் கொண்ட
கோடைக்கால மழைச் சொட்டு!
பார்வையில் வாள் வீசி...
புன்னைகையில் பூப்பறிக்கிறாய்...
ஏனோ என் உயிரை
தினம் எடுக்கிறாய்!
உனைச் சுற்றியே சுழல்கிறது...
சில நாட்களாய்
என் பூமி!
சூரியனையே
பனியாக மாற்றும்
தந்திரங்களை
நன்றாகவே
தெரிந்து வைத்திருக்கிறது...
உன் கண்கள்!
உயரப் போகும்
என் மனம்!
உனைத் தேடி அலையும்
சுகமே...சுகம்!
காதல் ஒரு சுகமான சுமை.அதை சுமந்து செல்பவருக்கு தெரியாது. அதன் பாரம்
காதல்
சிந்திதால் வருவது கவிதை!!
சந்திதால் வருவது காதல்!
கனவுகளை வளர்க்க ஆசைப்படுகிறேன்!!
காதலிக்கிறேன் என்று சொன்னால் போதும்!!!
உறவுகள் பல இருந்தும் நினைக்கிறேன் உன்னை....
நீ மட்டும் மௌனமாய் வதைக்கிறாய் என்னை.....
நண்பணை மாச்சான் என்று அழைப்பது.அவன் தங்கையை காதலியாக நினைத்து அல்ல.
அவன் காதலிக்கும் பெண்ணை என் தங்கையாக நினைப்பதால்..
அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது
ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம்
போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்
சருகுகளின் பாதையிலே வாழ்கை
பயணித்தாலும் பசுமை புற்களின்
பச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்
அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
சிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்
வலியோடு வாழ்க்கை வரமறுத்து
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும்
அந்த ந
நண்பணை மாச்சான் என்று அழைப்பது.அவன் தங்கையை காதலியாக நினைத்து அல்ல.
அவன் காதலிக்கும் பெண்ணை என் தங்கையாக நினைப்பதால்..
காதல் முகில் ஏறி
காற்றாய் பறதேன்-நகரம்
பணம் என்ற குப்பை கொண்டு
வாசனை கொண்ட என்னை
வாடகைக்கு வங்கி
வாடை காற்று ஆகி விட்டனர்
கிராமம் .........
சதி மதம் பெயரில்
என்னை சுவா சுவாசிக்க வில்லை
சுவாசிதவர்களின் சுவாசத்தையும்
கௌரவ கொலை பெயரில் நிருதிவிட்டனர்
இபோ - பொழுது சுவாசிக்க இதயமே இல்லாமல் துறவி யானேன்
மனிதனோ
நண்பர்கள் (6)
![கவிக்கண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/rimcp_29729.jpg)
கவிக்கண்ணன்
திருப்பூர்
![மதுராதேவி](https://eluthu.com/images/userthumbs/f3/ienoq_30518.png)
மதுராதேவி
போளரை
![harshini](https://eluthu.com/images/userthumbs/f2/nybiv_26149.jpg)
harshini
chennai
![வித்யாசந்தோஷ்குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/mkfjh_24960.jpg)
வித்யாசந்தோஷ்குமார்
தமிழ்நாடு
![யாழ்மொழி](https://eluthu.com/images/userthumbs/f2/wokaf_20753.jpg)