காதல் கவிஞ்சன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காதல் கவிஞ்சன்
இடம்:  மயவரம்
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2015
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் கோவையில் பணி புரிகிறேன்

என் படைப்புகள்
காதல் கவிஞ்சன் செய்திகள்

நீ
நடந்து போன
பாதையில்
பூக்கள்.....
அன்பே
உன் கால்மண்
விதையா?
உரமா?

மேலும்

இரண்டும்தான் நண்பரே!!! அருமை, அழகு........ 05-Feb-2015 12:38 pm

நீ
கண் சிமிட்டும் கல்வெட்டு!
கதை பேசும் பூ மொட்டு!
கற்கண்டில் குரல் கொண்ட
கோடைக்கால மழைச் சொட்டு!
பார்வையில் வாள் வீசி...
புன்னைகையில் பூப்பறிக்கிறாய்...
ஏனோ என் உயிரை
தினம் எடுக்கிறாய்!

மேலும்

உனைச் சுற்றியே சுழல்கிறது...
சில நாட்களாய்
என் பூமி!
சூரியனையே
பனியாக மாற்றும்
தந்திரங்களை
நன்றாகவே
தெரிந்து வைத்திருக்கிறது...
உன் கண்கள்!
உயரப் போகும்
என் மனம்!
உனைத் தேடி அலையும்
சுகமே...சுகம்!

மேலும்

காதல் கவிஞ்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 3:37 pm

காதல் ஒரு சுகமான சுமை.அதை சுமந்து செல்பவருக்கு தெரியாது. அதன் பாரம்

மேலும்

காதல் கவிஞ்சன் - காதல் கவிஞ்சன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 11:52 am

காதல்
சிந்திதால் வருவது கவிதை!!
சந்திதால் வருவது காதல்!
கனவுகளை வளர்க்க ஆசைப்படுகிறேன்!!
காதலிக்கிறேன் என்று சொன்னால் போதும்!!!
உறவுகள் பல இருந்தும் நினைக்கிறேன் உன்னை....
நீ மட்டும் மௌனமாய் வதைக்கிறாய் என்னை.....

மேலும்

ம்.........நன்று 20-Jan-2015 11:29 pm
காதல் கவிஞ்சன் - காதல் கவிஞ்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 4:21 pm

நண்பணை மாச்சான் என்று அழைப்பது.அவன் தங்கையை காதலியாக நினைத்து அல்ல.
அவன் காதலிக்கும் பெண்ணை என் தங்கையாக நினைப்பதால்..

மேலும்

செம ! 17-Jan-2015 3:12 pm
அடடே! இது புதுசு ! 17-Jan-2015 12:38 pm
காணத்தான் வந்தேன். காண முடியாமல் திரும்பி சென்றேன். உன் முச்சு காற்றிலே மயங்கியதால் 17-Jan-2015 12:25 pm
அடேங்கப்பா... புதுமையா சொல்லீட்டீங்க தோழரே... 16-Jan-2015 4:56 pm
காதல் கவிஞ்சன் - கவியாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2014 2:03 pm

அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம்

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்

சருகுகளின் பாதையிலே வாழ்கை
பயணித்தாலும் பசுமை புற்களின்
பச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
சிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்

வலியோடு வாழ்க்கை வரமறுத்து
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும்
அந்த ந

மேலும்

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் .... மனம் கவர்ந்த வரிகள் .. கவிதை அசையாத நீரோடை .. 06-Feb-2016 12:56 pm
அருமை! 29-Dec-2014 8:00 am
உண்மையான படைப்பு .... 13-Dec-2014 10:03 am
வலியோடு வாழ்க்கை வரமறுத்து வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் அருமை சரண்யா 04-Nov-2014 4:14 pm
காதல் கவிஞ்சன் - காதல் கவிஞ்சன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 4:21 pm

நண்பணை மாச்சான் என்று அழைப்பது.அவன் தங்கையை காதலியாக நினைத்து அல்ல.
அவன் காதலிக்கும் பெண்ணை என் தங்கையாக நினைப்பதால்..

மேலும்

செம ! 17-Jan-2015 3:12 pm
அடடே! இது புதுசு ! 17-Jan-2015 12:38 pm
காணத்தான் வந்தேன். காண முடியாமல் திரும்பி சென்றேன். உன் முச்சு காற்றிலே மயங்கியதால் 17-Jan-2015 12:25 pm
அடேங்கப்பா... புதுமையா சொல்லீட்டீங்க தோழரே... 16-Jan-2015 4:56 pm
காதல் கவிஞ்சன் - PUSHPALATHA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2014 12:02 am

காதல் முகில் ஏறி
காற்றாய் பறதேன்-நகரம்
பணம் என்ற குப்பை கொண்டு
வாசனை கொண்ட என்னை
வாடகைக்கு வங்கி
வாடை காற்று ஆகி விட்டனர்

கிராமம் .........
சதி மதம் பெயரில்
என்னை சுவா சுவாசிக்க வில்லை
சுவாசிதவர்களின் சுவாசத்தையும்
கௌரவ கொலை பெயரில் நிருதிவிட்டனர்
இபோ - பொழுது சுவாசிக்க இதயமே இல்லாமல் துறவி யானேன்
மனிதனோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
மதுராதேவி

மதுராதேவி

போளரை
harshini

harshini

chennai
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
செல்வகுமார்

செல்வகுமார்

அடுகபட்டி,புதுக்கோட்டை
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை
மேலே