செல்வகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வகுமார்
இடம்:  அடுகபட்டி,புதுக்கோட்டை
பிறந்த தேதி :  27-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  13

என் படைப்புகள்
செல்வகுமார் செய்திகள்
செல்வகுமார் - செல்வகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 10:28 pm

தேன் நிலவினைக் கொண்டு உருவம் வடித்து
வன்மையால் கொள்ளும் வரத்தை பெற்று
தைரியமாக என்னை கொள்கிறாய் -காதலிக்கமால்

மேலும்

உங்கள் வரவிலும் வாழ்த்துக்கும் நன்றி....... 21-Jan-2015 11:03 pm
சிறப்பு நட்பே ......புதுமை ......வாழ்த்துக்கள்.... 21-Jan-2015 8:58 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 4:00 pm
செல்வகுமார் - Dhanabal T அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2015 3:39 pm

பெண் என்று பிறந்ததினால்
பேதம் கண்டாய் அன்று
விண் சென்று வந்ததினால்
வென்று விட்டாய் இன்று

நாற்று நடும் பெண்கள் என்று
சில பேர் சொன்னதுண்டு
நாட்டை ஆண்ட பெண்களோ
பல பேர் இங்கு உண்டு

வரலாற்றில் ஜான்சிராணி பெயர் கொண்டு
வீரத்தில் ஒரு பங்கு உனக்குண்டு
வரும் காலத்தில் தெரசாவின் பெயர் கொண்டு
மனித நேயத்தில் பெரும் பங்கு உனக்குண்டு

ஆகாயம் இடறிய போதும்
அடி தவறி சறுக்கிய போதும்
அம்மா என்று அலறியதுண்டு
அங்கம் அது எரியும் போதும்
ஆவி அது பிரியும் போதும்
அப்பா என்றவரை கண்டதில்லை

பெண்ணே நீ சொர்க்கத்தை பூமிக்கு
வரம் வாங்கி வந்த செல்வம்
ஆண் வர்க்கத்திற்கே வாழ்வளிக்கும்
வணங்கும் ந

மேலும்

அருமை....... தோழரே வாழ்த்துகள் 20-Jan-2015 11:52 pm
செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2015 11:47 pm

தோழி என்பவள்
என் மற்றோறு - தாய்

தோழன் என்பவன்
என் மற்றோறு - ஆசிரியர்


தாய் இல்லா குழந்தையும் இல்லை
ஆசிரியர் இல்லா மாணவனும் இல்லை

மேலும்

செல்வகுமார் - காதல் கவிஞ்சன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 11:52 am

காதல்
சிந்திதால் வருவது கவிதை!!
சந்திதால் வருவது காதல்!
கனவுகளை வளர்க்க ஆசைப்படுகிறேன்!!
காதலிக்கிறேன் என்று சொன்னால் போதும்!!!
உறவுகள் பல இருந்தும் நினைக்கிறேன் உன்னை....
நீ மட்டும் மௌனமாய் வதைக்கிறாய் என்னை.....

மேலும்

ம்.........நன்று 20-Jan-2015 11:29 pm
செல்வகுமார் - செல்வகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2015 1:38 pm

உன்னை கண்ட நாள் முதல்
தேன் சிட்டாய் பறக்கிறது என் இதயம்
உன் தேனினை அருந்த

மேலும்

செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 1:38 pm

உன்னை கண்ட நாள் முதல்
தேன் சிட்டாய் பறக்கிறது என் இதயம்
உன் தேனினை அருந்த

மேலும்

செல்வகுமார் - செல்வகுமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 11:02 pm

சாதிகள் எதற்காக கூறும் தோழர்களே..?

மேலும்

மனிதனுக்கு உள்ள உறவு இடைவெளியை tharivippahu 23-Jan-2015 2:20 pm
நல்ல விளக்கம்.... தோழரே 18-Jan-2015 1:22 pm
* முற்காலத்தில் தொழிலுக்காக. இக் காலத்தில் கல்யாணத்திற்காக மற்றும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் பெற. 18-Jan-2015 11:35 am
செல்வகுமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jan-2015 11:02 pm

சாதிகள் எதற்காக கூறும் தோழர்களே..?

மேலும்

மனிதனுக்கு உள்ள உறவு இடைவெளியை tharivippahu 23-Jan-2015 2:20 pm
நல்ல விளக்கம்.... தோழரே 18-Jan-2015 1:22 pm
* முற்காலத்தில் தொழிலுக்காக. இக் காலத்தில் கல்யாணத்திற்காக மற்றும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் பெற. 18-Jan-2015 11:35 am
செல்வகுமார் - செல்வகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2015 10:28 pm

தேன் நிலவினைக் கொண்டு உருவம் வடித்து
வன்மையால் கொள்ளும் வரத்தை பெற்று
தைரியமாக என்னை கொள்கிறாய் -காதலிக்கமால்

மேலும்

உங்கள் வரவிலும் வாழ்த்துக்கும் நன்றி....... 21-Jan-2015 11:03 pm
சிறப்பு நட்பே ......புதுமை ......வாழ்த்துக்கள்.... 21-Jan-2015 8:58 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 4:00 pm
செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2015 10:28 pm

தேன் நிலவினைக் கொண்டு உருவம் வடித்து
வன்மையால் கொள்ளும் வரத்தை பெற்று
தைரியமாக என்னை கொள்கிறாய் -காதலிக்கமால்

மேலும்

உங்கள் வரவிலும் வாழ்த்துக்கும் நன்றி....... 21-Jan-2015 11:03 pm
சிறப்பு நட்பே ......புதுமை ......வாழ்த்துக்கள்.... 21-Jan-2015 8:58 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 4:00 pm
செல்வகுமார் - செல்வகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 8:51 pm

[ என் உயிர் இன்று என்னிடம் இல்லை ]


மனம் வலிக்கும் வலியை
அறிய மூடனே
உன் மனம் கேட்டு நடந்தயோ
தாய் குரல் கேட்டயா...

தனிமை கனக்கிறது இதயதில்
தந்தை உன் முகம் கண்டு
நடை பிணமடா
சகோதரன் சாக வரம் வேண்டி
சண்டையிடுகிறான் கடவுளிடம்


கறையா நேஞ்சம் கறையும்
உன் குரல் கேட்டு
புரியா புதிரும் புரியும்
உன் பேச்சை கேட்டால்
புரியாமல் புலம்பும் படி செய்தயடா


மனித வாழ்வே மானிக்கமடா
அதை மறந்து மரண படி
ஏறினயடா....
ஏறதே என தடுக்க
நான் இல்லையடா உன்னுடன்


என் உயிர் மட்டும் இல்லையடா
என்னிடம் அதை பிரித்து
சென்றாயடா உன்னுடன்
நிலா முகம் மறந்தேன் என கூறி


மறுகிறேன் உன் நினைவுகளை
மற

மேலும்

நண்பர் மட்டும் அல்ல என் உயிர்............ 14-Jan-2015 10:57 pm
ஆழ்ந்த வருத்தங்கள் நண்பரே ...உங்கள் நண்பர் உங்களோடு என்றும் இருப்பார் .. 14-Jan-2015 10:43 pm
செல்வகுமார் - செல்வகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 1:01 am

புண்ணகை செய்து புறம்
சென்றவளே...
புதுமை பெண்ணே பெண்ணியம்
பெரிதடி...
பெற்றோர் பெருமை காக்க
சவுக்கெடு...!
கண் இமைக்கும் நெடிக்கூட
நெடிந்துவிடதே...!
நெச்சில் இருக்கும் விரம்
வீற்றிடட்டும்...!
காமுகனை விற்றேழுந்து
வென்றிடு...!
விழ்ந்தவனிடம் புண்ணகையுடன் கூறடி
நான் பெண்ணடா என்று...!!
பாலியல் வன்கொடுமை இல்லா புத்தாண்டை
வரவேற்போம்...!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தீனா

தீனா

மதுரை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே