உயிர் இல்ல என் வாழ்கை

[ என் உயிர் இன்று என்னிடம் இல்லை ]


மனம் வலிக்கும் வலியை
அறிய மூடனே
உன் மனம் கேட்டு நடந்தயோ
தாய் குரல் கேட்டயா...

தனிமை கனக்கிறது இதயதில்
தந்தை உன் முகம் கண்டு
நடை பிணமடா
சகோதரன் சாக வரம் வேண்டி
சண்டையிடுகிறான் கடவுளிடம்


கறையா நேஞ்சம் கறையும்
உன் குரல் கேட்டு
புரியா புதிரும் புரியும்
உன் பேச்சை கேட்டால்
புரியாமல் புலம்பும் படி செய்தயடா


மனித வாழ்வே மானிக்கமடா
அதை மறந்து மரண படி
ஏறினயடா....
ஏறதே என தடுக்க
நான் இல்லையடா உன்னுடன்


என் உயிர் மட்டும் இல்லையடா
என்னிடம் அதை பிரித்து
சென்றாயடா உன்னுடன்
நிலா முகம் மறந்தேன் என கூறி


மறுகிறேன் உன் நினைவுகளை
மறக்கமால் தவிக்கிறேன்
உறங்கும் போது உன்
நினைவுகள் அல்ல நினைவு
எல்லம் நீயேடா...

என் உயிரே...
வாழ்கை வாழ முடியும் என
உன் உலகம் இருக்கும் போது
எதை நினைத்தயே இதை செய்ய
கதறும் என் மனம் ...


பிரியா வரம் வேண்டி
வந்தவனை பிரிந்தேனடா
வரம் வேண்டி என்ன பயன்
மரண கயிற்றில் என்ன நினைத்தயோ
மறைக்கமல் உண்மை கூறடா...

( 09-09-14 அன்று என் மச்சன் என்னை விட்டு விபத்தில் பிரிந்தான் அவன் இல்லத நாட்கள் சொல்ல என்னிடம் வார்த்தைகள்...)

எழுதியவர் : தேடி வந்த செல்வன் (14-Jan-15, 8:51 pm)
பார்வை : 181

மேலே