கவிதை நாயகி
''(க)விதை நாயகி''
======================
சின்னக் குயிலே :அன்னக் குஞ்சே:
முத்தின் கிடங்கை உன் வாயென்ன கடலா
ராகம் பாடும் உன் இதழ்களோ சிற்பிகள்
பாவையா சிற்பமே; காதலை செப்புவாய் என
அணு தினமும் ஏங்கினேன்; கனவிலும் நின் மடி தூங்கினேன்.
l