ஊந்து சக்தி

“இதுதான் விதி” என்று
உன் ஓட்டத்தை பிறர் சொல்ல நிறுத்திட்டால்,
இறந்துவிட்டாயென்று
இறக்கிடுவர் மண்ணுக்குள்.
ஆகவே உன் போக்கில் பயணி.

வீழ்ந்தாலும் விதையென வீழ்,
வேரூன்றி விருட்சமாய் மலர!

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : kowsalya sekar (4-Nov-25, 7:55 pm)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 34

மேலே