ஊந்து சக்தி
“இதுதான் விதி” என்று
உன் ஓட்டத்தை பிறர் சொல்ல நிறுத்திட்டால்,
இறந்துவிட்டாயென்று
இறக்கிடுவர் மண்ணுக்குள்.
ஆகவே உன் போக்கில் பயணி.
வீழ்ந்தாலும் விதையென வீழ்,
வேரூன்றி விருட்சமாய் மலர!
- கௌசல்யா சேகர்
“இதுதான் விதி” என்று
உன் ஓட்டத்தை பிறர் சொல்ல நிறுத்திட்டால்,
இறந்துவிட்டாயென்று
இறக்கிடுவர் மண்ணுக்குள்.
ஆகவே உன் போக்கில் பயணி.
வீழ்ந்தாலும் விதையென வீழ்,
வேரூன்றி விருட்சமாய் மலர!
- கௌசல்யா சேகர்