பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி - நீதி வெண்பா 37

தீயவரின் சேய்மை நன்று!
நேரிசை வெண்பா

பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி
நீதியொடு போதல் நெறியன்றோ – காதுமத
மாகரத்த யானை வழிவிலகல் புன்மலம்தின்
சூகரத்துக்(கு) அஞ்சியோ சொல்!. 37

- நீதி வெண்பா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-25, 7:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே